Monthly Archives: December 2020

வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலக கட்டடத் தொகுதி அமைச்சர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் திறந்துவைப்பு!

Wednesday, December 23rd, 2020
ஊர்காவற்றுறையில் அமைக்கப்பட்டுள்ள வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் மற்றும் கடற்கலங்கள் பரிசோதிக்கும் தளம் ஆகியன இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் துறைமுகங்கள்... [ மேலும் படிக்க ]

உடற்கல்வி ஆசிரியர்களின் இடமாற்றம் காலவரையறை இடப்பட்டே வாழங்கப்படும்- அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, December 23rd, 2020
யாழ் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்களின் இடமாற்றத்தை கால வரையறையுடன் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம் அமைச்சரின் அலுவலகத்துக்கு... [ மேலும் படிக்க ]

இரணைமடுக்குளத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு!

Tuesday, December 22nd, 2020
வடக்கு மகாணத்தில் பருப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி அதிகரித்துவருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் இரண்டு வான்கதவுகள் 6 அங்குலம் அளவில்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் முறைப்பாட்டு பிரிவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு புதிய வேலைத்திட்டம் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, December 22nd, 2020
பொலிஸ் நிலையங்களினுள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்வேறு முறைப்பாட்டு பிரிவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக புதிய வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

நாட்டில் வீதி விபத்துகளைக் குறைக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிப்பு!

Tuesday, December 22nd, 2020
இலங்கையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு போக்குவரத்து கண்காணிப்பு செயற்றிட்டம் ஒன்று பொலிஸாரினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான... [ மேலும் படிக்க ]

நத்தார் நள்ளிரவுத் திருப்பலிகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் அறிவிப்பு!

Tuesday, December 22nd, 2020
கொரோனா நோய் தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு இவ்வருட நத்தார் நள்ளிரவுத் திருப்பலிகள் அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயரினால் அனைத்து ஆலய... [ மேலும் படிக்க ]

சாதாரணதர மாணவர்களின் நலன்கருதி ஜனவரி 25 ஆம் திகதிக்கு பின்னர் தனியார் கல்வி நிலையங்களை திறப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, December 22nd, 2020
எதிர்வரும் ஜனவரி மாதம் 25 ஆம் திகதிக்கு பின்னர் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு தனியார் கல்வி நிலையங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

நாட்டு வைத்தியரின் கொவிட் தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி!

Tuesday, December 22nd, 2020
கேகாலை தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனா தொற்று தடுப்பு மருந்துக்கு தேசிய ஔடத ஆயுர்வேத திணைக்களத்தின் சூத்திர குழு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மனம்!

Tuesday, December 22nd, 2020
இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதிமுதல் விமான நிலையங்கள்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மேல் மாகாணத்தை முடக்குங்கள் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை!

Tuesday, December 22nd, 2020
நாட்டில் கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் மேல் மாகாணத்தை முடக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் கொரோனா... [ மேலும் படிக்க ]