Monthly Archives: November 2020

ஊர்காவற்துறை – காரைநகர் போக்குவரத்து தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் அவதானம் – விரைவில் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை.!

Thursday, November 26th, 2020
ஊர்காவற்துறை மற்றும் காரைநகர் ஆகிய பிரதேசங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகின்ற மிதக்கும் பாதையை பழுதுபார்க்கும் பணிகள் தற்பொழுது ... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு நிரந்தரத் தீர்வு – ஒலுவிலில் மீன்பிடித் துறைமுகத்தை செயற்படுத்த முஸ்தீபு – அமைச்சுசார் ஆலோசனை கூட்டத்தில் திட்டவட்டம்!

Thursday, November 26th, 2020
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்பில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் புதுடில்லியிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சுடன் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

மழை நீர் புகுந்ததால் யாழ். பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்தின் செயற்பாடுகள் இரு நாட்களுக்கு நிறுத்தம்!

Thursday, November 26th, 2020
யாழ் மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் இரண்டு நாட்களுக்கு பொதுமக்களுக்கான சேவை இடம்பெற மாட்டாது என யாழ் மாவட்ட பதிவாளர் நாயகம் நடராஜா அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பல்கலை, கலைப்பீடத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம்!

Thursday, November 26th, 2020
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தகவல் தொழில்நுட்பத் துறையை அமைப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் கலைப்பீடத்தில் தகவல்... [ மேலும் படிக்க ]

இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் சமல் ராஜபக்ஷ!

Thursday, November 26th, 2020
அரச பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்... [ மேலும் படிக்க ]

யாழில் கடந்த 24 மணி நேரத்தில் 297 பேர் பாதிப்பு – யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவி பணிப்பாளர் தெரிவிப்பு!

Thursday, November 26th, 2020
யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழை  மற்றும் காற்றின் தாக்கத்தின் காரணமாக 15 பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 83 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த... [ மேலும் படிக்க ]

கொல்பிட்டி பொலிஸ் குற்றப் பிரிவின் அதிகாரி திடீர் மரணம்!

Thursday, November 26th, 2020
கொல்பிட்டி பொலிஸ் குற்றப் பிரிவின் அதிகாரி (ஓ.ஐ.சி) திடீர் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். இன்று காலை கொழும்பில் காலி முகத்திடலில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது உடல்நலக் குறைவு... [ மேலும் படிக்க ]

உயிர்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சக்தி வாய்ந்த வெளிநாடு; முன்னாள் ஜனாதிபதி பரபரப்பு வாக்குமூலம்!

Thursday, November 26th, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சக்திவாய்ந்த வெளிநாடு ஒன்று சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். “இந்தத்... [ மேலும் படிக்க ]

கொவிட் 19 நோயாளர்களை அடையாளம் காண பீ.சீ.ஆர். முறைமையே சிறந்தது – அரச இரசாயன பகுப்பாய்வு சேவைகள் பிரதி பணிப்பாளர் தெரிவிப்பு!

Thursday, November 26th, 2020
கொவிட் 19 நோயாளர்களை அடையாளம் காண்பதற்கு உசிதமான பரிசோதனை பீ.சீ.ஆர். முறைமையே என்று அரச இரசாயன பகுப்பாய்வு சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சமன் ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

Thursday, November 26th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது. இந்த தொற்று காரணமாக மேலும் இருவர் மரணித்தமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த அதிகரிப்பு... [ மேலும் படிக்க ]