Monthly Archives: November 2020

நாடாளுமன்ற பேரவை முதல் தடவையாக இன்று மாலை கூடுகிறது!

Wednesday, November 4th, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய நிறுவப்பட்ட நாடாளுமன்ற பேரவை இன்று (04) முதல் தடவையாக கூடவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் உள்ள பகுதிகளில் மருந்துகளை விநியோகிக்க விசேட தபால் சேவை – பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவிப்பு!

Wednesday, November 4th, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அரச வைத்தியசாலைகளிலிருந்து மருந்துகளை விநியோகிக்கும் விசேட நடவடிக்கை தபால் திணைக்களத்தினூடாக... [ மேலும் படிக்க ]

தொழிலாளர்களின் பிரச்சினைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

Wednesday, November 4th, 2020
கொரோனா பரவலினால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிவிப்பதற்காக 3 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தொலைபேசி இலக்கங்களினூடாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த 11 பேரைக்கொண்ட குழு நியமனம்!

Wednesday, November 4th, 2020
இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த 11 உறுப்பினர்களை கொண்ட ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் 2005 ஆம் ஆண்டின் பிரிவு 38... [ மேலும் படிக்க ]

பேலியகொடை கொரோனா கொத்தணி பணத்தாளினூடாக பரவியது – சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Wednesday, November 4th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்க காரணமாக இருந்த கொழும்பு பேலியகொடை மீன் சந்தை கொரோனா கொத்தணியில் எப்படி வைரஸ் பரவியது என்பது கண்டறியப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

நாடுமுழுவதும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணப்பொதி யாழ் மாவட்டத்திலும் உடன் வழங்க ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Wednesday, November 4th, 2020
Covid19 தொற்று  பரவல் காரணமாக யாழ் மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் உள்ள  772 குடும்பத்தைச்சேர்ந்த 1700 பேருக்கு அரசினால் வழங்கப்படும் 5000 ரூபா  நிவாரணப்பொதி உடன் வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மக்களை கொரோனா பாதிக்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Tuesday, November 3rd, 2020
…….. போரினால் அழிவுகளை சந்தித்த கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு கொறோனா வைரஸ் பாதிப்புக்களை ஏற்படுத்தாத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டமை நாடாளுமன்றில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

Tuesday, November 3rd, 2020
அரசியலமைப்பின் இருபதாம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்றப் பேரவைக்கு பிரதமரினால் நியமிக்கப்படும் பிரதிநிதியாக கடற்றொழில் அமைச்சர்  டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கொரோனா கொத்தணியை ஒழிக்க குறைந்தது இரண்டு மாதங்கள் தேவை – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, November 3rd, 2020
நாட்டிலிருந்து கொரோனா கொத்தணியை ஒழிக்க குறைந்தது இரண்டு மாதங்கள் தேவைப்படும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் தற்போது அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில்... [ மேலும் படிக்க ]

வர்த்தக நிலையத்தில் பாரிய தீ – காத்தான்குடியில் சம்பவம்!

Tuesday, November 3rd, 2020
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் பலசரக்கு வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை ஏற்பட்ட பாரிய தீவிபத்தினால் பல கோடி பெறுமதியான... [ மேலும் படிக்க ]