Monthly Archives: November 2020

நைஜீரியாவில் 75 போகோ ஹராம் தீவிரவாதிகள் உயிரிழப்பு!

Wednesday, November 4th, 2020
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 75 போகோ ஹராம் பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. செப்டெம்பர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் – கடும் போட்டியில் ஜோ பைடன் – ட்ரம்ப்!

Wednesday, November 4th, 2020
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று... [ மேலும் படிக்க ]

இந்திய இராணுவ தளபதி நேபாளத்துக்கு 3 நாள் பயணம்!

Wednesday, November 4th, 2020
இராணுவ தளபதி நரவானே மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேபாளம் செல்லவுள்ளார். இந்தியா – நேபாளத்திற்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இராணுவ தளபதியின் இந்த பயணம்... [ மேலும் படிக்க ]

அபாயகரமானநிலையைகருத்திற்கொண்டுவீட்டில்இருந்து கற்றலை முன்னெடுங்கள் – மாணவர்களிடம் இலங்கைதமிழ்ஆசிரியர்சங்கம் கோரிக்கை!

Wednesday, November 4th, 2020
கொரோனா தொற்று பரவல் நிலை காரணமாக பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளதை அடுத்து இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் மாவணர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.... [ மேலும் படிக்க ]

இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் பலியான இலுப்பக்கடவை கிராம உத்தியோகத்தர்…!

Wednesday, November 4th, 2020
மன்னார் - இலுப்பைக்கடவை கிராம உத்தியோகத்தர் தாக்குதல் சம்பவம் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். 54 வயதுடைய குறித்த கிராம... [ மேலும் படிக்க ]

மக்கள் அதிகமாக நீரை பயன்படுத்துகின்றனர் – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு!

Wednesday, November 4th, 2020
நாட்டு மக்கள் தேவையை விட அதிகமாக நீரை பயன்படுத்துகின்றனர் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மினுவங்கொடை , பேலியகொட கொத்தணிகளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Wednesday, November 4th, 2020
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் நேற்றையதினம் 409 பேருக்கு கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

கொரோனாவை கட்டுப்படுத்த ஊடகவியலாளர்கள் ஆற்றிவரும் பணி பாராட்டத்தக்கது – அமைச்சர் ஹெகலிய தெரிவிப்பு!

Wednesday, November 4th, 2020
நாட்டில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு ஊடகவியலாளர் நிறைவேற்றும் பொறுப்பு மேன்மை மிக்கது என அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பெரும்பாலான ஊடகவியலாளர்கள் தமது... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 63 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட நபர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!

Wednesday, November 4th, 2020
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் 63 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக குருநாகல் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 452 குடும்பங்கள்... [ மேலும் படிக்க ]

சவுதி அரேபியாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை 48 மணி நேரத்தில் மீண்டும் நாட்டுக்கு அழைதது வர ஜனாதிபதி நடவடிக்கை!

Wednesday, November 4th, 2020
சவுதி அரேபியாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைதது வர ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி சவுதி அரேபியாவில் 150 இடங்களில் தங்கியுள்ள... [ மேலும் படிக்க ]