Monthly Archives: November 2020

கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் ஆரம்பம்!

Friday, November 6th, 2020
கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமான கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் குறித்த குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் பலியெடுப்பு இலங்கையிலும் உச்சம் ஐவர் பலி!

Thursday, November 5th, 2020
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஐந்து மரணங்கள் பதிவாகியுள்ளது. இன்று (05) இந்த மரணங்கள் தொடர்பில் சுகாதார தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. மரணித்தவர்களின்... [ மேலும் படிக்க ]

வெள்ளைமாளிகை நோக்கி நகருகின்றார் ஜோ பைடன் – வன்முறையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள்!

Thursday, November 5th, 2020
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகாத சூழலில் சில நகரங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில்,... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தையும் குடிநீரையும் சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

Thursday, November 5th, 2020
மக்கள் மின்சாரத்தையும் குடிநீரையும் சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை மின்சகத்திவள அமைச்சும், நீர்விநியோக சபையும் விடுத்துள்ளன. மேல்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை – எச்சரிக்கும் வானிலை அவதான நிலையம்!

Thursday, November 5th, 2020
மத்திய, வட மத்திய, ஊவா, வட மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த பகுதிகளில் மாலை அல்லது... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற பேரவையின் இரண்டாவது கூட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி !

Thursday, November 5th, 2020
இருபதாவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட நாடாளுமன்ற பேரவையின் இரண்டாவது கூட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன் முதலாவது கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா... [ மேலும் படிக்க ]

ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று: கொழும்பு மத்திய தபால் பரிமாறல் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Thursday, November 5th, 2020
கொரோனா தொற்றின் காரணமாக கொழும்பு மத்திய தபால் பரிமாறல் கடமைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பதாக தபால் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு - 10  டி.ஆர்... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்க யாழ் வர்த்தக சங்கம் விஷேட திட்டம் – வீடுகளில் இருந்து பொருட் கொள்வனவு செய்யும் முறை அறிமுகம் !

Thursday, November 5th, 2020
யாழ் நகரில் பொதுமக்களின் ஒன்று கூடலை தடுக்கும் முகமாக வணிகர் கழகத்தினரின் ஏற்பாட்டில் வீடுகளிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என... [ மேலும் படிக்க ]

நாட்டை முடக்காமல் கொரோனாவைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கோரிக்கை!

Thursday, November 5th, 2020
நாடுமுழுவதையும் முடக்காமல் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்த வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் செனால் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

500 பேருக்கு மேல் பி.சி.ஆர் பரிசோதனை – முல்லையில் 3 தனிமைப்படுத்தல் நிலையங்கள் மூடப்படுகின்றன – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Thursday, November 5th, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவர் இனம் காணப்பட்டதை அடுத்து இவர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 500 பேருக்கு... [ மேலும் படிக்க ]