Monthly Archives: November 2020

வழமைக்கு திரும்பியது பாதை போக்குவரத்து ஊர்காவற்துறை – காரை மக்கள் அமைச்சர் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிப்பு!

Saturday, November 28th, 2020
ஊர்காவற்துறை மற்றும் காரைநகர் இடையிலான மிதக்கும் பாதை போக்குவரத்து சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியமையுள்ளமை தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மீண்டும் கிராமத்துக்கு” களத்தில் இறங்குகிறார் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ச!

Saturday, November 28th, 2020
வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும் கலந்துரையாடல் டிசம்பர் 14 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதிவரை மாகாண மட்டத்தில் இடம்பெறும் என பொருளாதார புத்தாக்கம்... [ மேலும் படிக்க ]

வேலணையிலும் உறுதிப்படுத்தப்பட்டது கொரோனா – முடக்கப்பட்டது புளியங்கூடலின் சில பகுதிகள்!

Saturday, November 28th, 2020
வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

71 வயதிற்கு மேற்பட்டோரில் 42 வீதமானோர் இரண்டாவது அலையில் உயிரிழப்பு!

Saturday, November 28th, 2020
இலங்கையில் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்ட 473 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 138 பேர்... [ மேலும் படிக்க ]

காலம் தாழ்த்திய மதகு புனரமைப்பால் மக்களுக்கு அசௌகரியம் – உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஆறுகால் மட மக்கள் கவனயிர்ப்பு போராட்டம்!

Saturday, November 28th, 2020
யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் 10 வட்டாரம் 5 ஆம் ஒழுங்கை பகுதி மக்கள் தமது பகுதிக்கான மதகு புனரமைப்பு நடவடிக்கைக்காக ஆழப்படுத்தப்பட்ட பகுதியில் நீர் தேங்கி நிற்பதால் தமது போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

காணாமல் போனோரது உறவினர்களுக்கு நட்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – சர்வதேச மன்னிப்பு சபை !

Saturday, November 28th, 2020
இலங்கை அரச அதிகாரிகள், காணாமல் போனோரது உறவினர்களுக்கு நீதி, உண்மை மற்றும் நட்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது. சர்வதேச... [ மேலும் படிக்க ]

காரைநகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று – இழுத்து மூடப்பட்டன சங்கானை சாராயக்கடையும் மீன் சந்தையும் – 40 குடும்பங்கள் தனிமையில்!

Saturday, November 28th, 2020
சங்கானை நகரில் அமைந்துள்ள மீன் சந்தை மற்றும் மதுபான சாலை என்பன மறு அறிவித்தலை வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில்... [ மேலும் படிக்க ]

விழா மண்டபங்களின் கொள்ளளவில் 50 சதவீத விருந்தினரை அனுமதித்து நிகழ்வுகளை நடத்த அனுமதிக்குமாறு இலங்கை விழா மண்டப உரிமையாளர்களின் கோரிக்கை!

Saturday, November 28th, 2020
விழா மண்டபங்களின் கொள்ளளவில் 50 சதவீத விருந்தினரை அனுமதித்து நிகழ்வுகளை நடத்த அனுமதிக்குமாறு அனைத்து இலங்கை விழா மண்டப உரிமையாளர்கள் மற்றும் உணவு விநியோகஸ்த்தர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கள்முதல் வழமைக்கு திரும்பும் பேருந்து சேவைகள் – இலங்கை போக்குவரத்து சபை அறிவிப்பு!

Saturday, November 28th, 2020
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் பேருந்துகள் வழமைபோல இயங்கும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அத்துடன் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு அருகே மற்றுமொரு சூறாவளி உருவாகும் சாத்தியம் – பொதுமக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!

Saturday, November 28th, 2020
வங்காள விரிகுடாவை அண்மித்த கடற்பரப்பில் மற்றுமொரு தாழமுக்க நிலைமை உருவாகுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாழமுக்க நிலைமையானது, எதிர்வரும் சில... [ மேலும் படிக்க ]