Monthly Archives: November 2020

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ள போதிலும் நாளாந்த நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறவில்லை என தெரிவிப்பு!

Monday, November 9th, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை 05 மணியுடன் நீக்கப்பட்டுள்ள போதிலும் நாளாந்த நடவடிக்கைகள் வழமையை போன்று இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பயணிகள் பொதுப்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் ‘புதிய வழமை’ கோட்பாட்டுக்கு அமைய நாட்டின் செயற்பாடுகள் இன்று மீண்டும் ஆரம்பம்!

Monday, November 9th, 2020
மேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் அமுலில் இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படுவதையடுத்து கொவிட் 19 தொற்று பரவலுக்கு மத்தயில் 'புதிய வழமை' என்ற... [ மேலும் படிக்க ]

சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மிகவும் அவசியம் – இன்றுமுதல் சட்டநடவடிக்கை என எச்சரிக்கின்றார் பிரதிப் பொலிஸ் மா அதிபர்!!

Monday, November 9th, 2020
சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, முகக் கவசம் அணிவது போன்றவை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டுமல்லாமல் நாடு முழுதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

துரையப்பா விளையாட்டு மைதானம் விரைவில் நவீனமயமாக்கப்படும் – அமைச்சர் நாமல் உறுதி!

Monday, November 9th, 2020
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் வடக்கின் சிறந்த மைதானமாக விரைவில் தரமுயர்த்தப்படவுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்  ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலையில் உடற்கல்வித்துறை பட்டப்படிப்பை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – அமைச்சர் நாமலிடம் துணைவேந்தர் கோரிக்கை!

Monday, November 9th, 2020
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்களில் முன்னேற்றத்தைக் காண்பதற்கு துறைசார் வல்லுநர்களை உருவாக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித் துறையில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் இதுவரை கொரோனா சமூக தொற்றாக மாற்றமடையவில்லை – -சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்து!

Monday, November 9th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக இன்னமும் மாறவில்லை என சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து நோயாளிகளும் ஏற்கனவே உள்ள ஒரு... [ மேலும் படிக்க ]

கொரோனா முடக்கத்தின் எதிரொலி: வங்கிகளில் தங்க நகை அடகு வைப்பு அதிகரித்துள்ளதாக மத்தியவங்கி தெரிவிப்பு!

Monday, November 9th, 2020
இலங்கையில் தங்க நகை அடகு கடன் தொகை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப் பகுதியில் சுமார் 643 பில்லியன் ரூபா தங்க நகை அடகுக்... [ மேலும் படிக்க ]

மத்திய தபால் பரிமாற்ற சேவை மீண்டும் பணியை ஆரம்பித்தது – தபால்மா அதிபர் தெரிவிப்பு!

Monday, November 9th, 2020
இலங்கை மத்திய தபால் பரிமாறல் கடமைகள் சில மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன வெளியிட்டுள்ள ஊடக... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக அரச பாடசாலைகள் திறக்கப்படும் என தகவல்!

Monday, November 9th, 2020
இலங்கையில் மூன்றாம் தவணைக்காக அரச பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திறக்கபபடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் அனைத்து பாடசாலைகளும் கிருமிநீக்கம் செய்யப்பட்ட பின்னரே... [ மேலும் படிக்க ]

கடும் வரையறைகளுடன் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் ஆரம்பம் !

Monday, November 9th, 2020
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பமாகியுள்ளது. இலங்கை போக்குவரத்துச்... [ மேலும் படிக்க ]