Monthly Archives: November 2020

அன்று அரசியலுரிமை வேண்டும் என்ற சுமந்திரன் இன்று இயலாமையால் புலம்புகிறார் – பருத்தித்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Monday, November 9th, 2020
அன்று அபிவிருத்தி வேண்டாம். அரசியல் உரிமையே வேண்டும் என கூச்சலிட்ட கூட்டமைப்பினர் இன்று தமிழ் மக்கள் தம்மை அரசியலிலிருந்து முற்றாக ஓரம் கட்டிவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே... [ மேலும் படிக்க ]

வெளியேறியது ஐதராபாத் ; இறுதிப் போட்டியில் மும்பையுடன் மோதுகிறது டெல்லி!

Monday, November 9th, 2020
13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட இத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் முதல்... [ மேலும் படிக்க ]

மியான்மர் பொதுத்தேர்தல் – ஆங் சான் சூகியின் கட்சி முன்னிலை!

Monday, November 9th, 2020
கொரோனா தொற்றுக்கு மத்தியில் மியான்மரில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகள், அங்குள்ள 7 மாநில சட்டப்பேரவைகள் என மொத்தம் ஆயிரத்து 171 இடங்களுக்கு தேர்தல்... [ மேலும் படிக்க ]

எல்லைப் பகுதியில் அமைதியை பேண இந்தியா – சீனா இணக்கம்!

Monday, November 9th, 2020
எல்லைப் பகுதிகளில் அமைதியை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையை கடைபிடிக்க இந்தியாவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாரிய சுகாதார நெருக்கடியான கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை – ஜோ பிடன்!

Monday, November 9th, 2020
அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ஜோ பிடன் தனது ஆட்சிக் காலத்தில் கையாளவுள்ள முக்கிய விடயங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

இந்திய மீன்பிடி படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில் அமைச்சிடம் கடற்படை கோரிக்கை.!

Monday, November 9th, 2020
இலங்கை கடற்பரப்பிற்குள் வைத்து இந்திய மீனவர்களுடன் கையகப்படுத்தப்பட்ட மீன் பிடி படகுகளை ஏலத்தில் விடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் – யாழ்பாணம், பிராந்திய வளிமண்டல ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன்!

Monday, November 9th, 2020
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மாழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, யாழ்பாணம், பிராந்திய வளிமண்டல ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி ரீ.பிரதீபன்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் திறக்கப்படும் நிறுவனங்கள் வெளியிடப்பட்டுள்ள விஷேட ஆலோசனைக் கோவையை பின்பற்றுவது அவசியம் – பிரதி பொலிஸ் மாஅதிபர் வலியுறுத்து!

Monday, November 9th, 2020
தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் திறக்கப்படவேண்டிய நிறுவனங்கள் தொடர்பில் ஆலோசனைக் கோவை வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தை அச்சுறுத்திவரும் மற்றொரு நோய்த் தொற்று – எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா!

Monday, November 9th, 2020
யாழ் மாவட்ட மக்கள் கொரோனா அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து சுகாதார நடைமுறைகளை பேணிவரும் நிலையில் தற்போது அதிகரித்துவரும் மற்றொரு தொற்றான உண்ணிக் காய்ச்சல் தொடர்பிலும் மிகுந்த... [ மேலும் படிக்க ]