Monthly Archives: November 2020

epdpnews.com இணையத்தள வாசகர்களுக்கு இனிய தீபத் திருநாள் வாழ்த்திக்கள்.

Saturday, November 14th, 2020
epdpnews.com இணையத்தள வாசகர்களுக்கு இனிய தீபத் திருநாள் வாழ்த்திக்கள். அத்துடன் இன்றய திருநாளை “வீட்டிற்குள் இருந்து பாதுகாப்பாகவும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும், சட்டம் ஒழுங்கு... [ மேலும் படிக்க ]

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு பிரதமருக்கு குறியீட்டு ரீதியில் பொப்பி மலர் அணிவிப்பு!

Friday, November 13th, 2020
பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு இலங்கை படைவீரர்கள் சங்கத்தினர் இன்று விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு குறியீட்டு ரீதியில்... [ மேலும் படிக்க ]

கை கழுவும் திரவங்களை பயன்படுத்தியபின் விளக்குகளை ஒளிரச் செய்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் – மக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Friday, November 13th, 2020
தீபாவளி பண்டிகை கொண்டாடும் மக்கள், தீப்பற்றக்கூடிய கை கழுவும் திரவங்களை பயன்படுத்திவிட்டு, விளக்குகளை ஒளிரச் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு ... [ மேலும் படிக்க ]

தயாரிக்கப்பட்ட பாடங்களை பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ள வசதி – தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவிப்பு!

Friday, November 13th, 2020
பாடசாலை தொலைக்கல்வி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகும் மாணவர்களுக்கு, பாடவிதானங்களுக்கு அமைய தயாரிக்கப்பட்ட பாடங்களை தமது பாடசாலைகள் ஊடாக பெற்றுக் கொள்ளும் முறை... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்படுவோருக்கெதிரான சட்டநடவடிக்கைகள் ஆரம்பம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, November 13th, 2020
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து, சட்டத்தை மீறுவோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் இதற்காக ஆளில்லா விமானங்கள்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகளுக்கான விசேட அறிவித்தல்!

Friday, November 13th, 2020
கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள், தமது உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வெளியேற 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் நிர்க்கதியாகியுள்ள 14 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு!

Friday, November 13th, 2020
கொரோனா தொற்று நிலைமையினால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்காக முன்னெடுக்கப்படும் அரச நிவாரண நடவடிக்கைகளில் இதுவரை சுமார் 14 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு... [ மேலும் படிக்க ]

நாட்டில் நல்ல தலைமை இருக்கிறது : ஒருபோதும் நாங்கள் தோல்வியடைய மாட்டோம் – இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா உறுதி!

Friday, November 13th, 2020
நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் செயல்முறை மற்றும் பொருளாதாரம் மக்கள் மீது குறைந்தபட்ச அழுத்தத்துடனேயே மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்தில் அடையாளம் காணப்பட்ட சில பிரிவுகளின் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓய்வு பெற்ற ஊழியர்களை அழைக்க தீர்மானம்!

Friday, November 13th, 2020
கொழும்பு துறைமுகத்தில் அடையாளம் காணப்பட்ட சில பிரிவுகளின் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஓய்வு பெற்ற ஊழியர்களை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய சில... [ மேலும் படிக்க ]

முகநூல் தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Friday, November 13th, 2020
சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பகிர்வது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் குறிப்பாக முகநூலில் ட்ரெண்டிங் ஆகி வரும் #5different look chalenge என்ற சவால் மூலம்... [ மேலும் படிக்க ]