Monthly Archives: November 2020

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்தது – இராணுவ தளபதி சவேந்திர சில்வா!

Saturday, November 14th, 2020
இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 468 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. இவ்வாறு தொற்றுறுதியான அனைவரும் ஏற்கனவே கொவிட்-19 தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள் என இராணுவ... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்தலான சூழ்நிலையை மக்கள் கவனத்தில் கொள்ளாது செயற்படுகின்றனர் – சுகாதார அமைச்சு குற்றச்சாட்டு!

Saturday, November 14th, 2020
அச்சுறுத்தலான சூழ்நிலையை கருத்தில் கொள்ளாது பொது மக்கள் தொடர்ந்தும் கவனயீனமாகச் செயற்படுவதை அவதானிக்க முடிவதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார... [ மேலும் படிக்க ]

இலங்கைப் பிரயாணிகளுக்கு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள முன்னெச்சரிக்கை அறிவித்தல்!

Saturday, November 14th, 2020
இலங்கை அல்லது எந்தவொரு மூன்றாம் நாட்டிற்கும் நுழைவு அனுமதி வழங்குவதற்காக கட்டணம் அல்லது எந்தவொரு நிதிக் கொடுப்பனவையும் கோரும் தனிநபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்... [ மேலும் படிக்க ]

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைகள் அறிவிக்கப்பட்ட திகதியிலேயே நடைபெறும் – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Saturday, November 14th, 2020
கல்விப் பொது தராதர சாதாரணதரப் பரீட்சைகளை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளிலேயே நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா... [ மேலும் படிக்க ]

யாழில் தீபாவளி நாளில் களோபரம் – நேற்று இருவர் பலி – இன்று ஒருவர் வைத்தியசாலையில்!

Saturday, November 14th, 2020
யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்றுகாலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். கோப்பாய் சந்திக்கு அண்மையிலுள்ள இறைச்சிக்கடையில் இந்த சம்பவம்... [ மேலும் படிக்க ]

வடக்கின 9 இடங்கள் கொரோனா தொற்றின் ஆபத்துள்ள பகுதிகளாக சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Saturday, November 14th, 2020
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இலங்கையில் கொரோனா தொற்றின் அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் வடக்கு மாகாணத்தில் ஒன்பது பிரதேசங்கள் அதிக... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்களன்று மேல் மாகாணம் தொடர்பில் இறுதி முடிவெடுக்கப்படும் – சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவிப்பு!

Saturday, November 14th, 2020
தனிமைப்படுத்தல் பகுதிகள் மற்றும் மேல் மாகாண பயண கட்டுப்பாடுகள் குறித்த இறுதி முடிவு கொரோனா தொற்றின் தற்போதைய சூழ் நிலையை கருத்திற்கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை முடிவு... [ மேலும் படிக்க ]

மத்திய தரைக்கடல் கோர விபத்து – பெண்கள் குழந்தைகள் உட்பட 94 பேர் பரிதாபமாக பலியாகினர்!

Saturday, November 14th, 2020
லிபியாவின் மத்திய தரைக்கடல் பகுதியில் ஒரே நாளில் இடம்பெற்ற இரு படகு விபத்துக்களில் 94 குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. லிபியா நாட்டின்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் அமைதியான முறையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மக்கள்!

Saturday, November 14th, 2020
இன்றைய தீபாவழி திருநாளை உலகெங்கிலும் வாழும் இந்துமக்கள் வழமைக்கு மாறான ஒரு அபாயகரமான சூழ்நிலைக்கு மத்தியில் கொண்டாடியுள்ளனர் வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும்... [ மேலும் படிக்க ]

வேறுபாடுகளைக் களையும் தருணமாக தீபாவளியை கொண்டாடுவோம் – பிரதமர் வாழ்த்து!

Saturday, November 14th, 2020
நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்து வைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]