Monthly Archives: November 2020

தீவகத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு நகருகிறது அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Sunday, November 22nd, 2020
தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கொலைகளையும் சட்டவிரோத மதுபான உற்பத்தியையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுழிபுரத்தில் கவயீர்ப்பு போராட்டம்!

Sunday, November 22nd, 2020
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சுழிபுரம் குடாக்கனை பகுதியில் சட்ட விரோத செயற்பாடுகளை நிறுத்க் கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று... [ மேலும் படிக்க ]

வடக்கு மக்களுக்கு வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

Sunday, November 22nd, 2020
இலங்கையின் தென்கிழக்கே யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 905 கி.மீ (489 கடல் மைல்) தொலைவில் தீவிர தாழமுக்கம் உருவாகியுள்ளது. இதனால் வடக்கு - கிழக்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தலில் இருந்து சில பிரதேசங்கள் நாளை விடுவிப்பு – இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா அறிவிப்பு!

Sunday, November 22nd, 2020
தனிமைப்படுத்தலில் இருந்து நாளையதினம் அதிகாலை 5 மணியுடன் சில இடங்கள் விடுவிக்கப்பதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதன்படி கொழும்பு மாவட்டத்தில் வனாத்துமுல்லை... [ மேலும் படிக்க ]

ஜஹ்ரானை வழிநடத்திய ஒருவர் இருக்கின்றார் – சிஐடியின் முன்னாள் அதிகாரி தெரிவிப்பு!

Sunday, November 22nd, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட அனைவரும் கொல்லப்பட்டும் கைசெய்யபட்ட போதிலும் இந்த தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி இன்னமும் உயிருடன் இருக்கின்றார் என சிஐடியின்... [ மேலும் படிக்க ]

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப அச்சமடைய வேண்டாம் – கல்வி அமைச்சின் செயலாளர் கோரிக்கை!

Sunday, November 22nd, 2020
கொரோனாவை கட்டுப்படுத்தும் செயலணி மற்றும் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் அடிப்படையிலேயே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

இலங்கையிலும் கொரோனா மரணங்கள் சடுதியாக அதிகரிப்பு – கடந்த 24 மணி நேரத்தில் 9 மரணங்ளும் 491 பேருக்கு தொற்றாளர்களும் பதிவு!

Sunday, November 22nd, 2020
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் வெள்ளவத்தை உட்பட கொழும்பின் பல பகுதிகளைச் சேர்ந்த 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அத்துடன நாட்டில் நேற்றையதினம் 491 பேருக்கு... [ மேலும் படிக்க ]

பொதுப் போக்குவரத்துகளைத் மாணவர்கள் தவிர்க்க வேண்டும் – வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர் கோரிக்கை!

Sunday, November 22nd, 2020
பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை மீள ஆரம்பமாகவுள்ள நிலையில் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும் போதும் வீடு திரும்பும் போதும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளைத்... [ மேலும் படிக்க ]

மண்டைதீவில் சோகம்- சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!

Saturday, November 21st, 2020
யாழ்ப்பாணம், மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சோகச் சம்பவம் நேற்று (சனிக்கிழமை) மாலை... [ மேலும் படிக்க ]

தீவகப் பகுதிக்குள் எதிர்வரும் ஏழு நாட்கள் ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்த ஊர்காவற்றுறை நீதிமன்றம் தடை உத்தரவு!

Saturday, November 21st, 2020
யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளில் இன்று 21 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 27ஆம் திகதிவரையான ஏழு நாட்களுக்கு ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்துவதற்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு... [ மேலும் படிக்க ]