Monthly Archives: November 2020

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் போது அவர்கள் வசிக்கும் பகுதிகளில் நியமனங்கள் வழங்கப்பட்டால் பயனுள்ளதாக அமையும் – நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே வலியுறுத்து!

Wednesday, November 25th, 2020
மாகாண பாடசாலைகளில் வெற்றிடங்களை நிரப்ப வேண்டிய அவசியத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார வலியுறுத்தியுள்ளார்’ அத்துடன் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் போது சம்பந்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கையை நோக்கி நகரும் நிவர் சூறாவளி – வட பகுதியை தாக்கும் அபாயம்!

Wednesday, November 25th, 2020
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் வலுவடைந்துள்ள “NIVAR” என்ற சூறாவளியானது நேற்று இரவு 11.30 மணியளில் பாரிய சூறாவளியாக மாறியுள்ளது. அது இலங்கையின் காங்கேசன்துறைக்கு கிழக்காக ஏறத்தாழ 230 கிலோ... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி பேச்சியம்மன் ஆலய புனருத்தாபனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு!

Tuesday, November 24th, 2020
மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தின் புனருத்தாபன பணிகளை தொடர்வதற்கு தேவையான ஏற்பாடுகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார். ஆலய நிர்வாக சபையினர் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

1,000 ரூபாயை வழங்க மறுக்கும் தோட்ட கம்பெனிகளின் ஒப்பந்தம் இரத்தாகும் – அரசாங்கம் எச்சரிக்கை!

Tuesday, November 24th, 2020
தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகபட்சம் 1,000 ரூபாய் ஊதியத்தை வழங்க மறுக்கும் தோட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்படும் அல்லது நிறுத்தப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 480 மில்லியன் வழங்கப்பட்டது – கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, November 24th, 2020
பாடசாலைகளில் விசேட வசதிகளை அமைப்பதற்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாடசாலைகளுக்கு போதுமான நிதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் முல்லைத்தீவு உட்பட வடக்கின் 5 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை!

Tuesday, November 24th, 2020
வங்களா விரிகுடாவில் உருவாகியிருக்கும் தாழமுக்கம் புயலாக மாறியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கின் 5 மாவட்டங்களுக்கும் இரு நாட்கள் சிவப்பு எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்பய ராஜபக்சவுக்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இரத்து!

Tuesday, November 24th, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு யாழ் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் போனமை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் பிணையில் விடுதலை!

Tuesday, November 24th, 2020
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சற்று முன்னர்... [ மேலும் படிக்க ]

அழுத்தம் கொடுத்ததாக நிரூபித்தால் பதவியை இராஜினாமா செய்ய தயார் – நீதி அமைச்சர் அலிசப்ரி!

Tuesday, November 24th, 2020
கொரோனா தொற்றினால் உயிரிழந்த எமது உறவினரை அடக்கம் செய்வதற்கு அழுத்தம் கொடுத்ததாக எவரும் நிரூபித்தால் பதவியை இராஜினாமா செய்ய தயாரென நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய... [ மேலும் படிக்க ]

கொவிட் 19 பாதுகாப்பு நிதியம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்!

Tuesday, November 24th, 2020
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்காக கொவிட் 19 பாதுகாப்பு நிதியம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு அந்த சபை தீர்மானித்துள்ளது. இதன்படி, அரச... [ மேலும் படிக்க ]