Monthly Archives: November 2020

தீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் : மின் வடங்கள் அறுந்து விழுந்தால் உடனடியாக அறியத்தரவும்து – மின்சார சபை கோரிக்கை!

Wednesday, November 25th, 2020
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் மழையுடனுடனான கால நிலை தொடரும்... [ மேலும் படிக்க ]

தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் முடக்கப்படலாம் – இராணுவத் தளபதி எச்சரிக்கை!

Wednesday, November 25th, 2020
தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீண்டும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால், குறித்த பிரதேசங்களை மீண்டும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 100 அண்மிக்கும் கொரோனா மரணங்கள் – தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 21 நெருங்குகின்றது – சுகாதார அமைச்சு தகவல்!

Wednesday, November 25th, 2020
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் மொத்த மரணங்கள் நாளாந்தம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆக... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பினர்!

Wednesday, November 25th, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளுக்காக சென்றிருந்த 198 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதன்படி, ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 143 பேர் இவ்வாறு... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் இரண்டாவது அலை முதலாவது அலையிலிருந்து வேறுபட்டது – குறைபாடுகள் அனைத்தும் நாளாந்தம் தீர்க்கப்படுகின்றது – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல!

Wednesday, November 25th, 2020
கொரோனாவின் இரண்டாவது அலை முதலாவது அலையிலிருந்து வேறுபட்டுள்ளது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொரோனா நிலவரம் தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப்... [ மேலும் படிக்க ]

கண்டி நில அதிர்வு விவகாரம் – சுண்ணாம்பு கற்பாறைகளில் ஏற்பட்ட வெடிப்பினால் அதிர்வு ஏற்பட்டதாக கூற முடியாது – நிபுணர்களின் ஆய்வறிக்கை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிப்பு!

Wednesday, November 25th, 2020
கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த 18 ஆம் திகதி உணரப்பட்ட நில அதிர்வு தொடர்பான நிபுணர்களின் ஆய்வறிக்கை சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கண்டி,... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்தும் நடைமுறை விதிகள் தொடர்பில் இவ்வாரம் வெளியாகும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, November 25th, 2020
பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்தும் நடைமுறை விதிகள் குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க... [ மேலும் படிக்க ]

வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று!

Wednesday, November 25th, 2020
வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாள் விவாதம் இன்று (25) இடம்பெறுகின்றது நிலையில் இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகும் சபை அமர்வின்போது வெகுஜன ஊடகங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியத்தை சரியான நேரத்தில் வழங்க விரைவான திட்டம் தயாரிக்கப்படும் – அமைச்சர் ஜனக பண்டாரதென்னகோன் தெரிவிப்பு!

Wednesday, November 25th, 2020
சரியான நேரத்தில் ஓய்வூதியம் வழங்க விரைவில் செயல்முறையொன்று உருவாக்கப்படும் என அமைச்சர் ஜனக பண்டாரதென்னகோன் தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின்... [ மேலும் படிக்க ]

உள்ளாட்சித் தேர்தல் முறையின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை – அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவிப்பு!

Wednesday, November 25th, 2020
மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துவது தொடர்பாக பிரதமரிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர குழுவில் தெரிவித்தார். அத்துடன் விகிதாசார... [ மேலும் படிக்க ]