Monthly Archives: October 2020

செயலிழந்தது பி.சி.ஆர். இயந்திரம் – 48 மணிநேரத்திற்குள் தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இராணுவதளபதி உத்தரவு!

Thursday, October 29th, 2020
ராகம வைத்தியசாலையில் உருவாக்கப்பட்ட ஆய்வுகூடத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்கு என பயன்படுத்தப்பட்ட பிசிஆர்சோதனை இயந்திரம் பழுதடைந்துள்ளதால் சுமார் 20 ஆயிரம் பிசிஆர் சோதனை... [ மேலும் படிக்க ]

சுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றார்!

Thursday, October 29th, 2020
இலங்கையின் சுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் நாயகமாக அசேல குணவர்தன தனது கடமைகளை இன்று பொறுப் பேற்றுக் கொண்டார் . சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஒரே நாளில் அதிகூடிய 11,552 பி.சி.ஆர் பரிசோதனைகள் – யாழ்ப்பாணத்திலும் சில பகுதிகள் முடக்கம்?

Thursday, October 29th, 2020
விடத்தல்பளையில் தனிமைப்படுத்தலில் தங்க வைக்கப்பட்டிருந்த தென்பகுதியைச் சேர்ந்த 37 பேருக்கும் நேற்று கொரோனா  தொற்றுறுதியாகியுள்ளது. அதேநேரம், பருத்தித்துறை சுகாதார வைத்திய... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மிகப்பெரிய கொரோனா வைத்தியசாலைகளில் ஒன்றாக மாற்றம் பெறும் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி!

Thursday, October 29th, 2020
யாழ்ப்பாணம், கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியைக் கொரோனாத் தடுப்பு வைத்தியசாலையாக மாற்றும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது. நாட்டில்... [ மேலும் படிக்க ]

அடுத்த மனிதர்களுடன் எமது உறவு நபிகளார் போதித்த ஒழுக்கப் பெறுமானங்களை மதித்து அமைய வேண்டும் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Thursday, October 29th, 2020
இலங்கை வாழ் முஸ்லிம்கள் உலகெங்கிலும் பரந்து வாழும் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து சகோதரத்துவத்துடன் முஹம்மத் நபியவர்களின் மீலாத் தினத்தை மகிழ்ச்சியுடன்... [ மேலும் படிக்க ]

சமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய சாதாரண உடையணிந்த பொலிஸார் கடமையில் – பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன!

Thursday, October 29th, 2020
சமூக இடைவெளியை மீறுபவர்களை நாளைமுதல் கைது செய்ய சாதாரண உடையணிந்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். நாட்டின் பல... [ மேலும் படிக்க ]

சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க தவறிவிட்டால் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அசாதாரண மரணங்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது – மீண்டும் எச்சரிக்கிறது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Thursday, October 29th, 2020
உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கத் தவறியது நாட்டின் தற்போதைய கொரோனா நிலைமைக்கு முக்கிய காரணம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே... [ மேலும் படிக்க ]

மட்டுப்படுத்தப்பட்ட முறையில் மத வழிபாடுகளில் ஈடுபடுங்கள் – சுகாதார அமைச்சு வேண்டுகோள்!

Thursday, October 29th, 2020
மத வழிபாடுகளுக்காக மக்களை ஒன்றிணைக்கும் போது 50 பேருக்கு குறைந்த நபர்களை ஒன்றிணைக்குமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. விஷேடமாக எதிர்வரும் போயா தினத்தில் அதிகளவான... [ மேலும் படிக்க ]

அதி வேக நெடுஞ்சாலை போக்குவரத்துக்களையும் மட்டுப்படுத்த நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Thursday, October 29th, 2020
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அமைய அதி வேக நெடுஞ்சாலையினூடான போக்குவரத்துக்களையும் மட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் அஜித்... [ மேலும் படிக்க ]

வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்வது பாதிப்பினை ஏற்படுத்தும்!

Thursday, October 29th, 2020
கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதானது பாதிப்பினை ஏற்படுத்தும் என உயர் தர பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்கள் குழுவொன்று... [ மேலும் படிக்க ]