Monthly Archives: October 2020

பிரான்சில் தொடரும் பதற்றம் இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு; அவசரநிலை பிரகடனம்!

Friday, October 30th, 2020
பிரான்ஸ் நாட்டின் தெற்கு நகரமான நைஸில் உள்ள தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து தாக்குதலில் மூவர் உயிரிழந்தும் பலர் காயமடைந்தும் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்!

Thursday, October 29th, 2020
நாடாளுமன்றப் பேரவையின் உறுப்பினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு இன்று(29.10.2020) பிரதமர் அலுவலகத்தினால் உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

மத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் 3400 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

Thursday, October 29th, 2020
மத்திய கலாசார நிதியத்தின் சபை அமர்வு, இன்று (2020.10.29) மத்திய கலாசார நிதியத்தின் தலைவரும், கௌரவ பிரதமர் மற்றும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

பிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு!

Thursday, October 29th, 2020
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய இந்து சமய விவகாரங்களுக்கான பிரதம ஆலோசகராக ஓய்வுபெற்ற பிரதம... [ மேலும் படிக்க ]

சட்டமுரணாக அமைக்கப்பட்டவை அல்ல யாழ் நகர பழக்கடைகள் – றெமீடியஸ் தெரிவிப்பு!

Thursday, October 29th, 2020
2012 ஆம் அப்போதைய யாழ் மாநகர முதல்வருக்கும் வடபிராந்திய போக்குவரத்து சபையினருக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே யாழ் நகர பழக்கடைகள் வழங்கப்பட்டுள்ளன... [ மேலும் படிக்க ]

நவராத்திரியை முன்னிட்டு பிரதமரால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான காசோலைகள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வழங்கிவைப்பு!

Thursday, October 29th, 2020
இந்து மதப் பாரம்பரியங்களையும் கலாச்சார விழுமியங்களையும் ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நாடளாவிய ரீதியில் சுமார் 40 ஆலயங்கள் தெரிவு செய்யப்பட்டு... [ மேலும் படிக்க ]

நாடு தொடர்பிலான கரிசனையுடன் ஒட்டுமொத்த மக்களும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் பிரமர் கோரிக்கை!

Thursday, October 29th, 2020
சுகாதார வழிமுறைகளை மக்கள் சரியான முறையில் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் நாடு தொடர்பிலான கரிசனையுடன்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 3 ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் – கட்சி தலைவர்களுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பை அடுத்து தீர்மானம்!

Thursday, October 29th, 2020
எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய அன்றைய தினம் காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் அனைவரும் வேறு பல ஆபத்தான நோய்களாலும் பதிக்கப்பட்டிருந்தனர் – தொற்று நோயியல் நிபுணர் அறிவிப்பு!

Thursday, October 29th, 2020
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில நாட்களில் உயிரிழந்தவர்கள் வேறு ஆபத்தான நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுடத் சமரவீர... [ மேலும் படிக்க ]

நடைமுறைக்கு வந்தது 20 ஆவது திருத்தச் சட்டம் !

Thursday, October 29th, 2020
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல  தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த... [ மேலும் படிக்க ]