Monthly Archives: September 2020

அமைச்சரவையில் இன்று முன்வைக்கப்படுகின்றது 20ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூல வரைவு!

Wednesday, September 2nd, 2020
அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச்சட்டமூல வரைவு இன்றையதினம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது. அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தச் சட்டமூலத்தின் வரைவு, சட்டமா அதிபர் தப்புல டி... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!

Wednesday, September 2nd, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸினால்... [ மேலும் படிக்க ]

கைவிரல் அடையாள நடைமுறையை எதிர்த்து வவுனியாவில் வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Wednesday, September 2nd, 2020
வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்களால் ஆர்ப்பாட்டமும், பணிபுறக்கணிப்பும் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. வைத்தியசாலை வளாகத்தில் காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்பட்ட குறித்த... [ மேலும் படிக்க ]

விசேட நிகழ்வுகளுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் – ஜனாதிபதி ஊடக பிரிவு!

Wednesday, September 2nd, 2020
விசேட நிகழ்வுகளுக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்... [ மேலும் படிக்க ]

உள்விவகாரங்களில் யாரும் தலையிட முடியாது – ராகுல் காந்தி!

Wednesday, September 2nd, 2020
இந்தியாவின் உள்விவகாரங்களில் வேறு யாரும் தலையிட முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் ‘வாட்ஸ் அப்’ மற்றும் ‘பேஸ்புக்’ ஆகிய... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் மினி சூறாவழி : பாதிக்கப்பட்ட 54 வீடுகளின் உரிமையாளர்களுக்கும் உடனடி நிவாரணம் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நடவடிக்கை!

Tuesday, September 1st, 2020
வவுனியா மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையை மதற்றும் மினி சூறாவழி காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பிடுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

சிறப்புற நடந்து முடிந்த சந்நிதியானின் இரதோற்சவம்!

Tuesday, September 1st, 2020
வரலாற்று சிறப்பு மிக்க அன்னதானக் கந்தன் என அழைக்கப்படும் யாழ் தொண்டமானாறு செல்வச் சந்நிதியான் மஹோற்சவத்தின் முத்தேர் இரதோற்சவம் இன்று பக்திப்பூர்வமாக இடம்பெற்றது. கருவறையில்... [ மேலும் படிக்க ]

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை மேலும் ஒரு வாரம் நீடிப்பு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Tuesday, September 1st, 2020
2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு... [ மேலும் படிக்க ]

சட்டத்துறை ஆசிரியர்களை சட்டத்தரணியாக சேவையாற்ற அனுமதிக்க வேண்டும் – அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானம்!

Tuesday, September 1st, 2020
சட்டத்துறை ஆசிரியர்களை சட்டத்தரணியாக சேவையாற்ற அனுமதிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுப்பதென அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

யாழ் நகரப் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு – பலர் கைது!

Tuesday, September 1st, 2020
யாழ்ப்பாணம் - நாவாந்துறை, பொம்மை வெளிப் பகுதியில் இன்று அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணித்தியாலயத்திற்கு மேலாக இந்த சுற்றிவளைப்பு... [ மேலும் படிக்க ]