Monthly Archives: September 2020

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை இணைத்துக் கொள்வது குறித்த அறிவித்தல் வெளியானது!

Friday, September 4th, 2020
2020 ஆம் கல்வி ஆண்டுக்காக 2018 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுக்கு அமைய தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை சேர்த்துக் கொள்வது குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று ... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் எதிர்வரும் 8ஆம் திகதி கூடவுள்ளதாக அறிவிப்பு!

Friday, September 4th, 2020
எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை  நாடாளுமன்றம்  கூடவுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற  நாடாளுமன்ற அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

கொலன்னாவ எரிபொருள் தாங்கிகளை புனரமைப்பு செய்ய நடவடிக்கை!

Friday, September 4th, 2020
கொலன்னாவ எரிபொருள் களஞ்சியப்படுத்தல் தாங்கிகள் மூன்றை மீளப்புனரமைப்புச் செய்வதற்கும் அதன் செயற்பாட்டின் வினைத்திறனை உறுதிசெய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

வடக்கில் 200 ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Friday, September 4th, 2020
சுமார் 200 ஹெக்ரேயரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை மேற்கொள்வதற்கு வடக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில், அவர்களுக்கு தேவையான உருளைக் கிழங்கு விதைகளை இலகுவாக பெற்றுக்... [ மேலும் படிக்க ]

கிழக்கு தொல்லியல் செயலணிக்கு பொருத்தமானவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை – விவேகம் அற்ற வீரம் ஏற்படுத்திய விளைவுகளில் இதுவுமொன்று – குமுறுகிறார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, September 4th, 2020
கிழக்கு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணிக்கு பொருத்தமான தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிளை தெரிவு செய்வது சவாலான விடயமாக இருக்கின்றது என்று ஆதங்கத்தினை... [ மேலும் படிக்க ]

நீங்கள் சரியானதைச் செய்கின்றீர்கள் எனின், அதற்கான முடிவுகளைத் துணிந்து எடுக்க அச்சமடைய வேண்டாம் – அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி எடுத்துரைப்பு!

Thursday, September 3rd, 2020
“சட்டம் எவ்வாறானதாக ஆக்கப்பட்டிருந்தாலும், அரசமைப்பு எப்படியானதாக உருவாக்கப்பட்டிருந்தாலும் - நீங்கள் சரியானதைச் செய்கின்றீர்கள் எனின், அதற்கான முடிவுகளைத் துணிந்து எடுக்க... [ மேலும் படிக்க ]

20 ஆம் திருத்தச் சட்டமூலம் : வெளியானது விசேட வர்த்தமானி அறிவிப்பு…!

Thursday, September 3rd, 2020
அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்ற 20 ஆம் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9000 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

Thursday, September 3rd, 2020
நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

ஊழியர் சேமலாப நிதிய மிகுதியை SMS இல் பெற்றுக் கொள்ள முடியும் – தொழில் திணைக்கள ஆணையாளர் ஏ. விமலவீர தெரிவிப்பு!

Thursday, September 3rd, 2020
ஊழியர் சேமலாப நிதியின் தற்போதைய மிகுதியையும் அதுதொடர்பான தகவல்களையும் தத்தமது அலைபேசிக்கு குறுந்தகவலாக மாதாந்தம் அனுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, September 3rd, 2020
மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு ஊவா மற்றும் கிழக்கு... [ மேலும் படிக்க ]