Monthly Archives: September 2020

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – உலகம் முழுவதும் 8 இலட்சத்து 72 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலி!

Friday, September 4th, 2020
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8  இலட்சத்து 72 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா... [ மேலும் படிக்க ]

கொக்குவில் பகுதியில் ஹெரோயின் வியாபாரம்செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது -1,530 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் மீட்பு!

Friday, September 4th, 2020
கொக்குவில் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து 13... [ மேலும் படிக்க ]

மும்பை இந்தியன்ஸில் இருந்து விலகிய மலிங்க!

Friday, September 4th, 2020
மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதையடுத்து, அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பேட்டின்சன் மாற்று வீரராக தேர்வு... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெறும் முடிவை மாற்றிய மஹிந்த தேசப்பிரிய!

Friday, September 4th, 2020
அமைச்சர் விமல் வீரவன்ச அண்மையில் வெளியிட்டுள்ள கருத்து காரணமாக, தற்போதைய சூழ்நிலையில் ஓய்வுப்பெறமாட்டேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

பயிர்ச் செய்கையாளர்களை பாதுகாக்க விஷேட நடவடிக்கை – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, September 4th, 2020
பயிர்ச் செய்கையாளர்களை பாதுகாக்க மஞ்சள் மற்றும் மிளகுக்கு ஆகியவற்றுக்கு நிலையான விலை ஒன்றை வழங்க வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஞ்சள் மற்றும் மிளகு... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தை உருவாக்க ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமனம் !

Friday, September 4th, 2020
இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் செயற்திட்டத்தை உருவாக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு : புனவர்வாழ்வளிப்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிப்பு – நீதி அமைச்சர் !

Friday, September 4th, 2020
சிறைசாலை விளக்குமறியலில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்திருப்பதால், அவர்களை புனவர்வாழ்வளிப்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க நீதி அமைச்சரின்... [ மேலும் படிக்க ]

43 ஊழியர்கள் 600 பசுக்களுடன் மூழ்கியது கப்பல்!

Friday, September 4th, 2020
ஜப்பான் கடற்பிராந்தியத்தில் 43 ஊழியர்கள், 6000 பசுக்களுடன் சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மூழ்கிய கப்பலில் இருந்து ஒருவர் ஜப்பான்... [ மேலும் படிக்க ]

விளையாட்டுத்துறை சட்டத்தை மறுசீரமைக்க ஆறுமாத காலப்பகுதிகள் புதிய சட்டம் – அமைச்சர் நாமல் ஆராய்வு!

Friday, September 4th, 2020
1973 ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க விளையாட்டுத்துறை சட்டத்தை மறுசீரமைப்பது விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் தலைமையில்... [ மேலும் படிக்க ]

17 ஆம் திகதி வரை பட்டதாரிகள் மேன்முறையீடு செய்ய அவகாசம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல!

Friday, September 4th, 2020
பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் தொழில் கிடைக்காத பட்டதாரிகள் எதிர்வரும் 17ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்ய முடியும் என அமைச்சரவைப்... [ மேலும் படிக்க ]