Monthly Archives: September 2020

கடும் மழையுடனான கால நிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Sunday, September 6th, 2020
இலங்கையில் கடும் மழையுடனான கால நிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதனடிப்படையில் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல்... [ மேலும் படிக்க ]

கப்பலின் தீ விபத்து குறித்து விசாரிக்க வெளிநாட்டு நிபுணர்கள் குழு வருகை!

Sunday, September 6th, 2020
அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பரப்பில் வைத்து நியூ டயமன்ட் என்ற கப்பல் தீ விபத்துக்கு உள்ளாகியமை குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு நிபுணர்கள் குழுவொன்று   வருகைதந்துள்ளனர். பத்து... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்தம் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை – இந்திய தூதரகம் தகவல்!

Sunday, September 6th, 2020
13 ஆவது திருத்தம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதில் இந்திய தூதுவர்  உறுதியாகவுள்ளதாக அவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார் என இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்று செய்தி... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைக்கும் இடமாக தங்காலை பழைய சிறைச்சாலை – வெளியான விசேட வர்த்தமானி!

Sunday, September 6th, 2020
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்களை தடுத்து வைப்பதற்குரிய நிலையமாக தங்காலை பழைய சிறைச்சாலை வளாகம் பயன்படுத்தப்படவுள்ளதாக விசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த... [ மேலும் படிக்க ]

கல்முனை கடற் பரப்பில் எண்ணெய்க் கசிவு? – உடனடியாக ஆய்வு செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்தல்.

Saturday, September 5th, 2020
கல்முனை கடற் பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் துறைசார்... [ மேலும் படிக்க ]

2025 ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி – ஜனாதிபதி நடவடிக்கை!

Saturday, September 5th, 2020
2025 ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் 24 மணி நேரமும் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கவனத்தை... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடைசெய்து தமது வாழ்வாதாரத்தை பாதுகாத்து தருமாறு ஈ.பி.டி.பி யிடம் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Saturday, September 5th, 2020
சுருக்குவலை உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இது தொடர்பில் துறைசார் தரப்பினரிடம் தாம் பலமுறை முறைப்பாடுகள் செய்தும் எமது... [ மேலும் படிக்க ]

MT- New Diamond கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச துறைசார் தரப்பினருக்கு அறிவுறுத்து!

Saturday, September 5th, 2020
விபத்திற்குள்ளாகியுள்ள MT - New Diamond எண்ணெய் கப்பலினால் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை தடுப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ துறைசார்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்ட பட்டதாரி பயிலுனர்களாக உள்வாங்கப்பட்ட 2078 பேரில் இதுவரை பேர் மட்டுமே பொறுப்பேற்றுள்ளனர் – யாழ் மாவட்டச் செயலகம் தெரிவிப்பு!

Saturday, September 5th, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 2078 பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் 02.09.2020 தொடக்கம் ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

குற்றச்செயல்களில் இருந்து நாட்டை விடுவித்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பொலிஸாருக்கு முக்கிய பங்கு உள்ளது – பாதுகாப்பு செயலாளர்!

Saturday, September 5th, 2020
பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் பெறல் போன்ற குற்றச்செயல்களை முடிவுக்குக் கொண்டுவருவார்கள் என எதிர்பார்தே மக்கள் இந்த... [ மேலும் படிக்க ]