Monthly Archives: September 2020

20ஆவது திருத்தத்திற்கு எதிராக எதிர்கட்சி நீதிமன்றம் செல்வதால் அரசாங்கம் கவலையடையப்போவதில்லை – அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, September 8th, 2020
20ஆவது திருத்தம் சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்ற விமர்சனம் காணப்படுகின்ற போதிலும் அரசாங்கம் வரவுசெலவுதிட்டத்துக்கு முன்னதாக அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என... [ மேலும் படிக்க ]

வங்கி கடன்கன் வட்டிகளை நூற்றுக்கு 7 வீதம் வரை குறைக்க அரசாங்கம் தீர்மானம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, September 8th, 2020
இலங்கை வங்கி கடன்களை நூற்றுக்கு 7 வீதம் வரை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம்... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளும் இன்றுமுதல் வழமைக்கு திரும்பியது – கல்வி அமைச்சு !

Tuesday, September 8th, 2020
நாட்டின் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கை இன்றுமுதல் வழமை போன்று நடைபெறும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இதற்கு முன்னர் சில கட்டங்களின்... [ மேலும் படிக்க ]

செட்டிக்குளம் வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வு வழங்கிய ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் – மக்ள் நன்றி தெரிவிப்பு!

Tuesday, September 8th, 2020
வவுனியா செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் காணப்படும் வைத்தியர் பற்றாக்குறைக்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிவது அவசியம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்தல்!

Tuesday, September 8th, 2020
அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்களும் முகக் கவசம் அணிவதும், அவர்களுக்கு வழிகாட்டப்பட்ட சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதையும் கட்டாயமாக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

வேலைவாய்ப்பில் 2013/2014 பட்டதாரிகளையும் உள்ளீர்க்குமாறு கோரி ஜனாதிபதியின் செயலாளரை சந்திக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

Tuesday, September 8th, 2020
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் 2013/2014 கல்வியாண்டு மாணவர்களையும் உள்ளீர்ப்பு செய்யுமாறு கோரிக்கையினை முன்வைப்பதற்காக யாழ்.பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் பொலித்தீன் பாவனை முற்றாகத் தடை – வியாபாரிகளுக்கு 15 ஆம் திகதி வரை கால அவகாசம்!

Tuesday, September 8th, 2020
யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட மரக்கறிச் சந்தைகள் மற்றும் இறைச்சிக் கடைகளில் பொலித்தீன் பாவனை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரப் பணிமனை சுகாதார... [ மேலும் படிக்க ]

முட்டையின் விலை அதிகரிப்பு: இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை!

Tuesday, September 8th, 2020
நாட்டில் ஒருபோதும் இல்லாதவாறு முட்டையின் விலை அதிகரித்துள்ள நிலையில் முட்டைகளை இறக்குமதி செய்யும் அனுமதியை நமக்கு பெற்றுத் தருமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்தைக்... [ மேலும் படிக்க ]

நுழைவு அனுமதி காலாவதியாகி இருப்பினும் வெளியேற முடியும் – இலங்கை பணியாளர்களுக்கு சலுகையளித்தது சவுதி!

Tuesday, September 8th, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சவுதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களின் நுழைவு அனுமதி காலாவதியாகி இருப்பினும் தற்போது அந்த நாட்டின் குடிவரவு குடியகல்வு... [ மேலும் படிக்க ]

அடுத்து ஏற்படவுள்ள தொற்றையும் எதிர் கொள்ள உலக நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Tuesday, September 8th, 2020
அடுத்து ஏற்படவுள்ள தொற்று நோயை எதிர்ப்பதற்காக உலக நாடுகள் சிறப்பான தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம்... [ மேலும் படிக்க ]