Monthly Archives: September 2020

விமான நிலைய மீள திறக்கும் திகதி காலவரையறையின்றி ஒத்திவைப்பு – அமைச்சர் பிரசன்னா ரணதுங்க!

Sunday, September 13th, 2020
சுற்றுலா பயணிகளுக்கும் வியாபார விவகாரங்களுக்கும் இலங்கை வருபவர்களுக்கும் விமான நிலையத்தினை திறக்கும் திகதியை, காலவரையறையின்றி ஒத்திவைத்திருப்பதாக இலங்கை அறிவித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்புக்காகவே மக்கள் ஜனாதிபதிக்கு அதிகாரம் அளித்துள்ளனர் – மகா சங்கத்தினர் தெரிவிப்பு!

Sunday, September 13th, 2020
பொருத்தமான புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு மக்கள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளதாக மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மக்கள் எதிர்பார்ப்பை... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம்முதல் உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் – உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில அறிவிப்பு!

Sunday, September 13th, 2020
உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளதாக உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில தெரிவித்துள்ளார். இதன் கீழ் பெரும்போகத்தில் நெற்செய்கையாளர்கள் ஒன்பது... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு – வானிலை அவதான நிலையம்!

Sunday, September 13th, 2020
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அத்துடன் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல... [ மேலும் படிக்க ]

இந்தியாவிற்கு கிடைத்துள்ள பேராதரவு!

Sunday, September 13th, 2020
இந்தியாவிற்கு ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைக்க ஆதரவு அளிப்போம் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளமை சீனாவிற்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. இந்தியாவில்... [ மேலும் படிக்க ]

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் வரிச்சலுகை வாகனக் கொள்வனவுக்கான அனுமதிப்பத்திரம்!

Sunday, September 13th, 2020
புதிதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிகவிரைவில் வரிச்சலுகையுடனான வாகனக் கொள்வனவுக்கான அனுமதிப்பத்திரம் அரசாங்கத்தினால்... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் புதிய வர்த்தமானி – அமைச்சருமான விமல் வீரவன்ச!

Sunday, September 13th, 2020
இலங்கையின் புதிய அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக 20 ஆவது திருத்தம் தொடர்பிலான புதிய வர்த்தமானி அறிவித்தலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இவ்வருடம் 260 காச நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் – பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா!

Sunday, September 13th, 2020
யாழ்ப்பாண மாவட்டத்தில் இவ்வருடம் 260 காச நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டின் சனத்தொகையின் வீதம் சடுதியாக வீழ்ச்சி – யாழ் மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் அதிர்ச்சி தகவல்!

Sunday, September 13th, 2020
யாழ்.குடாநாட்டின் சனத்தொகையின் வீதம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் குறித்த வீழ்ச்சி நிலை தொடர்பான தகவலை யாழ் மாவட்ட செயலக... [ மேலும் படிக்க ]

தாதியர்களின் கற்கை நெறி தரமுயர்த்தப்படும் – உறுதி அளித்தார் பிரதமர் மகிந்த ராஜபக்ச!

Sunday, September 13th, 2020
தாதியர்களுக்கென தற்போது நடைமுறையில் இருக்கும் மூன்று வருட டிப்ளோமா கற்கை நெறியை நான்கு வருட பட்டப்படிப்பாக மாற்றவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச... [ மேலும் படிக்க ]