Monthly Archives: September 2020

இரண்டு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 11 பேர் படுகாயம்!

Tuesday, September 15th, 2020
நுவரெலியா - நோர்வூட் , நிவ்வெளிகம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு படுங்காயங்களுக்கு... [ மேலும் படிக்க ]

நீதிபதி ஒருவர் வழங்கிய தீர்ப்பு தவறானது என உறுதியானால் மறுபரிசீலனை செய்யக்கோரி மேலும் ஒரு வழக்கை தாக்கல் செய்ய முடியும் – நீதி அமைச்சர் அலி சப்ரி

Tuesday, September 15th, 2020
நீதிபதி ஒருவர் தவறான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார் என்று உறுதியானால் அது தொடர்பில் திருத்தம் செய்வதற்காக மறுபரிசீலனை செய்யக்கோரி மேலும் ஒரு வழக்கை தாக்கல் செய்ய முடியும் என நீதி... [ மேலும் படிக்க ]

ஜனநாயகத்தை மீளாய்வு செய்வதற்காக சர்வதேச ஜனநாயக தினம் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

Tuesday, September 15th, 2020
உலகின் ஜனநாயகத்தை மீளாய்வு செய்வதற்காக சர்வதேச ஜனநாயக தினம் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு பிரதமர்... [ மேலும் படிக்க ]

தேங்காயின் விலை அதிகரிக்கும் – தெங்கு உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு!

Tuesday, September 15th, 2020
தேங்காயின் விலை அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் தேங்காய் ஒன்றின் விலையானது 100 ரூபா வரையில் அதிகரிக்கும் என தெங்கு உற்பத்தியாளர் சங்கம்... [ மேலும் படிக்க ]

பசும்பால் தேவையை பூர்த்தி செய்வதற்கு நீண்டகால திட்டமொன்றை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்பு!

Tuesday, September 15th, 2020
உள்நாட்டு பசும்பால் தேவையை பூர்த்தி செய்வதற்கு அரச மற்றும் தனியார் துறைகள் சிறியளவிலான பண்ணையாளர்களை இணைத்து குறுகிய மற்றும் நீண்டகால திட்டமொன்றை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சிறியளவிலான பால் பண்ணையாளர்களை வலுவூட்டி பசும்பாலின் விகிதத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை – பசில் ராஜபக்ச!

Tuesday, September 15th, 2020
நாட்டின் மொத்த பசும்பால் உற்பத்தியில் சுமார் 85 வீத உற்பத்தி சிறியளவிலான பால் பண்ணையாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்றது. அவர்களை வலுவூட்டி குறித்த விகிதத்தை அதிகரிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

ஸ்ரீசாந்தின் தண்டனைக்காலம் நிறைவு !

Tuesday, September 15th, 2020
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்காலம் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது. ஐபிஎல் ஆட்டங்களில்... [ மேலும் படிக்க ]

கடத்தப்பட்ட 15 வயது மாணவியின் முறைப்பாட்டை ஏற்க மறுத்த கோப்பாய் பொலிஸ்!

Tuesday, September 15th, 2020
யாழ்ப்பாணத்தில் 15 வயது பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று மீளவும் கொண்டு வந்து விட்டமை தொடர்பில் முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஒருவர்,... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

Tuesday, September 15th, 2020
இயற்கை வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத மரக்கடத்தலை மேற்கொண்டு வரும் குழுவினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

13 வது திருத்தம் மீளாய்வு செய்யவேண்டும் – தமிழ் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் இல்லை – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல !

Tuesday, September 15th, 2020
ஸ13 ஆவது திருத்தம் குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தமிழ் தேசிய கூட்டமைப்பு தாங்களே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என தெரிவிப்பது வழமை.... [ மேலும் படிக்க ]