Monthly Archives: September 2020

புதிய பேருந்து முன்னுரிமை பாதை திட்ட பணியில் பெண்கள் பொலிஸார் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்!

Wednesday, September 16th, 2020
அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பேருந்து முன்னுரிமை பாதை திட்ட அறிவுறுத்தல்களை வீதிகளில் காட்சிப்படுத்தியபடி நிற்கும் பெண் பொலிசார் அந்த பணியில் இனி ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என... [ மேலும் படிக்க ]

சிறுவர்களின் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் உத்தேசம்!

Wednesday, September 16th, 2020
இலங்கையில் சிறுவர்களின் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான யோசனை நீதியமைச்சர் அலி சப்ரியினால் இன்று கூடவுள்ள அமைச்சரவையில்... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணியில் இராணுவம் – மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் தகவல்!

Wednesday, September 16th, 2020
சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் பணியை எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இராணுவமே மேற்கொள்ளும் என மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் ஜெனரல் சுமித் அழகக்கோன்... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் பட்டப்பகலில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை –சந்தேகநபர் கைது!

Wednesday, September 16th, 2020
வடமராட்சி பகுதியில் பட்டப்பகலில் நபர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று பகல் வடமராட்சி வியாபாரிமூலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 40 வயதான ஒருவரே... [ மேலும் படிக்க ]

உடுப்பிட்டியில் புலிகள் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி கண்டுபிடிப்பு!

Wednesday, September 16th, 2020
யாழ்.உடுப்பிட்டி பகுதியில் புலிகளால் பயன்படுத்தப்பட்ட நிலக்கீழ் பதுங்கு குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தனியார் காணி ஒன்றை துப்பரவு செய்து கொண்டிருந்தபோது நிலத்தடியில்... [ மேலும் படிக்க ]

பேருந்து வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்த பொலிஸார் எடுத்த முடிவு தவறானது – தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தயார் – கெமுனு விஜயவர்தன!

Wednesday, September 16th, 2020
கொழும்பு பகுதியில் செயற்பட்டு வரும் புதிய பாதை அமைப்பு தொடர்பாக தாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் ஆரோக்கியமான கோரிக்கைகளினால் காத்திரமான தீர்மானங்கள் -யாழ். மாவட்ட செயலகத்தில் சம்பவம்!

Tuesday, September 15th, 2020
மானிய அடிப்படையில் உருளைக் கிழங்கு விதைகளை வழங்குதல், இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் பயிர் செய்கைக்கு நஸ்டஈடு வழங்குதல்,  உட்பட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால்... [ மேலும் படிக்க ]

மானிப்பாய் இந்துக் கல்லூரி அதிபரது மாற்றத்தை இடைநிறுத்துமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Tuesday, September 15th, 2020
மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபரது மாற்றத்தை இடைநிறுத்துமாறு பாடசாலை சமூகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான கோரிக்கைகளுடன்... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் விவசாய நடவடிக்கைகளுக்கு நஸ்டஈடு – அம்பன் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பெற்றுக் கொடுக்கப்படும் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Tuesday, September 15th, 2020
வாழை தோட்டம், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜீ போன்ற பயிர் செய்கைகள் இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வடக்கின் உற்பத்திகளுக்கு நியாயமான விலையில் நிறைவான சந்தை வாய்ப்பு. யாழில் விவசாய அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ உறுதி!

Tuesday, September 15th, 2020
வடக்கில் விவசாய உற்பத்திகள் அதிகரிக்கும் பட்சத்தில் சர்வதேச சந்தை வாய்ப்பை உருவாக்கித் தரமுடியும் என்று தெரிவித்துள்ள விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, விவசாயிக்கள்... [ மேலும் படிக்க ]