உடுப்பிட்டியில் புலிகள் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி கண்டுபிடிப்பு!
Wednesday, September 16th, 2020யாழ்.உடுப்பிட்டி பகுதியில் புலிகளால் பயன்படுத்தப்பட்ட நிலக்கீழ் பதுங்கு குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தனியார் காணி ஒன்றை துப்பரவு செய்து கொண்டிருந்தபோது நிலத்தடியில் கொங்கிறீட் துாண்கள் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அவற்றை தோண்டியபோது உள்ளே பாரிய பதுங்கு குழி ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன்அங்குள்ள கொங்கிறீட் துாண் ஒன்றில் 1989ம் ஆண்டு கட்டப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது.
Related posts:
தப்பியது எடப்பாடி அரசு : 18 எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்கம் செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி ...
இராணுவத்தின் பலத்த பாதுகாப்பின் கீழ் கோப்பாய் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம்!
பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாராஹேன்பிட அபயராமயவில் இடம்பெற்ற தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு...
|
|