Monthly Archives: September 2020

நல்லூர் பிரதேச சபை செயலாளர் மீது தாக்குதல் – சந்தேக நபர் கோப்பாய் பொலிசாரால் கைது!

Thursday, September 17th, 2020
நல்லூர் பிரதேச சபைக்குள் உட்புகுந்து சபையின் செயலாளர் எஸ்.சுதர்சன் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (17)... [ மேலும் படிக்க ]

முகமாலையில் சீருடைகள் எலும்புத் துண்டுகள் மீட்பு – பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பு!

Thursday, September 17th, 2020
பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட முகமாலை பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் மிதிவெடி அகற்றும்... [ மேலும் படிக்க ]

காரைநகரில் படகு கட்டும் தொழிற்சாலையை செயற்படுத்த நடவடிக்கையை முன்னெடுங்கள் – அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Thursday, September 17th, 2020
காரைநகர் படகு கட்டும் தொழிற்சாலையை உடனடியாக செயற்படுத்துவது தொடர்பில் ஆராயுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக்... [ மேலும் படிக்க ]

அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் பதவி வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம் – நீதி அமைச்சு!

Thursday, September 17th, 2020
அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நிலவும் இரசாயன பரிசோதகர் பதவி வெற்றிடங்களுக்கு புதிதாக 28 பேரை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டுடன்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்களை நேர்முகத் தேர்வு வைத்து அவர்கள் பின்தங்கிய பகுதிகளில் அரச சேவையில் இணைக்க தீர்மானம்!

Thursday, September 17th, 2020
சர்வதேச நாடுகளில் பட்டம் பெற்ற மாணவர்களை இலங்கை அரச சேவையில் உள்ளீர்ப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நாயகம் எப்.ஜே. ரத்னசிறி... [ மேலும் படிக்க ]

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்லும் பெண்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

Thursday, September 17th, 2020
வீட்டு வேலைகளுக்காக பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் எனக்கு உடன்பாடு இல்லை டிக தெரிவித்துள்ள தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா எதிர்காலத்தில் பெண்களை கௌரவமான தொழில்களை... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தத்தில் இருந்த குறைபாடுகள் திருத்தப்பட்டுள்ளது – அமைச்சர் உதய கம்பன்பில தெரிவிப்பு!

Thursday, September 17th, 2020
20 ஆவது திருத்தத்தில் இருந்த குறைபாடுகளை திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வறக்காகொட ஞானரத்தன தேரரை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மக்கள் தொகையை மிஞ்சும் தொலைபேசிகள் – மத்திய வங்கி தகவல்!

Thursday, September 17th, 2020
இலங்கையில் மக்களை தொகையை விட தொலைபேசியின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இலங்கையில் தொலைபேசி பயனாளர்களிடம் மூன்று கோடியே 28 இலட்சத்து 84 ஆயிரத்து 9 கையடக்க... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கள்முதல் கொழும்பில் அமுலாகும் புதிய சட்டம் – மீறுவோருக்கு 2000 ரூபா அபராதம் – பொலிஸ் டி.ஐ.ஜி லால் செனவிரத்ன அறிவிப்பு!

Thursday, September 17th, 2020
கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பொலிஸார் அறிமுகப்படுத்திய புதிய சாலை விதிகள் எதிரவரும் 21ஆம் திகதிமுதல் கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் டி.ஐ.ஜி லால் செனவிரத்ன... [ மேலும் படிக்க ]

மாணவர்களை இணைக்குமாறு வரும் சிபார்சுகளை தயங்காது நிராகரியுங்கள் – பாடசாலை அதிபர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Thursday, September 17th, 2020
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் அரச அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிட்டு பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளுமாறு முன்வைக்கப்படும் வேண்டுகோள்களை தயங்காது நிராகரிக்குமாறு... [ மேலும் படிக்க ]