Monthly Archives: September 2020

அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் இறக்குமதி செய்யப்படும் – வர்த்தகத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

Saturday, September 19th, 2020
அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் அரசியை இறக்குமதி செய்து விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

15 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளிய கொரோனா – யுனிசெப் தகவல்!

Saturday, September 19th, 2020
கொரோனா தொற்று காரணமாக உலக அளவில் கல்வி, வீடு, ஊட்டச்சத்து, சுகாதாரம் அல்லது தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் மேலும் 15 கோடி குழந்தைகள் வறுமையில் தள்ளப்பட்டு இருப்பதாக... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத ஆள் கடத்தலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – நீதி அமைச்சர் தகவல்!

Saturday, September 19th, 2020
சட்டவிரோத ஆள் கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகின்றது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்தோர்... [ மேலும் படிக்க ]

இந்தியன் பிரிமியர் லீக் தொடர் இன்று ஆரம்பம்..!

Saturday, September 19th, 2020
13 ஆவது இருபதுக்கு இருபது ஓவர் இந்தியன் பிரிமியர் லீக் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுப்பர்... [ மேலும் படிக்க ]

பொறியியல் பீடங்களுக்கு அதிக மாணவர்களை உள்ளீர்க்கை – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ்!

Saturday, September 19th, 2020
இலங்கை பல்கலைக் கழகங்களின் பொறியியல் பீடங்களுக்கு அதிக மாணவர்களை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி... [ மேலும் படிக்க ]

புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஊசி மருந்து உற்பத்தி தொழிற்சாலையை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்!

Saturday, September 19th, 2020
கொக்கல்ல சுதந்திர வர்த்தக வலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள ஊசி மருந்து உற்பத்தி தொழிற்சாலையை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]

அனைத்து நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண!

Saturday, September 19th, 2020
அரசு நிறுவனங்களில் முறைகேடு செய்யும் அனைத்து நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண... [ மேலும் படிக்க ]

முதல்முதலாக இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை கிளிநொச்சி அறிமுகம்!

Saturday, September 19th, 2020
இலங்யைில் முதல்முதலாக இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நேற்றையதினம் காலை கண்டாவளை... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு பொறுப்பை ஏற்றால் சலுகை – முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் திட்டம் அம்பலம்!

Saturday, September 19th, 2020
பயங்கரவாத தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவியில் இருந்து விலகினால் சலுகைகளை வழங்குவதாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

பேலியகொட மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம் !

Saturday, September 19th, 2020
பேலியகொட மீன் சந்தைக்கு நேரடி விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தையின் செயற்பாடுகளை அவதானித்ததுடன் வாகனத் தரிப்பிடம் தொடர்பில் காணப்படும்... [ மேலும் படிக்க ]