Monthly Archives: September 2020

கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வுகளுக்கும் மூவரின் உயிரைக் காவுகொண்ட கட்டட விபத்துக்கும் தொடர்பு இல்லை – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு!

Sunday, September 20th, 2020
கண்டி மாவட்டத்தில் அண்மையில் உணரப்பட்ட நில அதிர்வுகளுக்கும் இன்று கட்டடம் இடிந்து விழுந்தமைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

புதிய வீதி ஒழுங்கு முறைமை நாளைமுதல் கடுமையாக நடைமுறைபடுத்தவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவிப்பு!

Sunday, September 20th, 2020
வீதி ஒழுங்கு நடைமுறையை நாளைமுதல் கடுமையாக நடைமுறைபடுத்தவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 14 ஆம் திகதிமுதல் வீதி ஒழுங்கு நடைமுறை ஒத்திகை கடைப்பிடிக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

யாழ்.குருநகர் பகுதியில் கடலாமை இறைச்சியுடன் நால்வர் விசேட அதிரடிப் படையினரால் கைது !

Sunday, September 20th, 2020
யாழ்ப்பாண பகுதியில், கடலாமை இறைச்சியுடன் நால்வர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடைப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் குருநகர்... [ மேலும் படிக்க ]

விடுமுறை தினத்தில் அமைச்சர் டக்ளஸ் கள ஆய்வு – வினைத்திறனான செயற்பாடு தொடர்பில் ஆராய்வு!

Sunday, September 20th, 2020
ஜா எலை பிரதேசத்தில் அமைந்துள்ள மீன் உணவு உற்பத்தி தொழிற்சாலை மற்றும் பேலியகொட மீன் சந்தை ஆகியவற்றிற்கு கள ஆய்வு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மீன் உணவு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை – அரசாங்கம் !

Saturday, September 19th, 2020
இலங்கைக்கு வெளியிலிருந்து முன்வைக்கப்படும் நல்லிணக்க கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என அரசாங்கம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தெரிவித்துள்ளது. ஜெனீவாவில்... [ மேலும் படிக்க ]

ரணிலே ஐ.தே.கட்சியின் அழிவுக்கு காரணம் – நேரடியாக விமர்சித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான்ன!

Saturday, September 19th, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பிரதித்தலைவரை தெரிவு செய்வதற்காக கட்சியின் செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன்... [ மேலும் படிக்க ]

நியூயோர்க்கில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு, டசின் கணக்கானோர் காயம்!

Saturday, September 19th, 2020
நியூயோர்க்கின் ரொசெஸ்ரர் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தச் சட்டத்தை அப்படியே நிறைவேற்ற வேண்டும் – அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, September 19th, 2020
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வதாக நாட்டுக்கு கூறியதாகவும் அதில் ஒரு பகுதியை வைத்துக்கொள்வதாக வாக்குறுதி வழங்கவில்லை எனவும்... [ மேலும் படிக்க ]

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஏற்பட்டிருந்த நடைமுறைச் சிக்கல்களுக்கு ஈ.பி.டிபி யின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனால் தீர்வு!

Saturday, September 19th, 2020
வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஏற்பட்டிருந்த நடைமுறைச் சிக்கல்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு... [ மேலும் படிக்க ]

Ceylon Tea தரச் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம். – தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை!

Saturday, September 19th, 2020
சந்தையில் மிளகுக்கு ஏற்பட்ட பாதிப்பு போல தேயிலை கைத்தொழிலுக்கும் ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி அவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளார். அத்துடன் நீண்டகாலமாக... [ மேலும் படிக்க ]