Monthly Archives: September 2020

முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு!

Wednesday, September 23rd, 2020
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை முன்னரங்காக இருந்த பகுதியில் உடல் எச்சங்கள், புலிகளின் சீருடைகள், சயனைட் குப்பிகள், இலக்கத் தகடுகள் உட்பட்ட உபகரணங்கள்... [ மேலும் படிக்க ]

கட்டணம் வசூலிக்காத முன்பள்ளிகளில் ஆசிரியர்களுக்குக் கொடுப்பனவு வழங்கக் கவனம் செலுத்தப்பட்டுள் ளது – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, September 22nd, 2020
எதிர்கால சந்ததியினர் கல்வியில் கைவிடப்படாமல் இருப் பதற்காக முன்பள்ளி முதல் உயர்கல்வி வரை அனைத்து செயற்பாடுகளையும் உள்ளடக்கிய வகையில் திட்ட மொன்றைத் தயாரித்துச் செயற்படுத்துவதே... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் நியமனம்!!

Tuesday, September 22nd, 2020
மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தல் இந்த நாட்டுக்கு எந்வொரு அநீதியும் நடக்காது – அமைச்சர் மஹிந்தானந்த அழுத்தகம தெரிவிப்பு!!

Tuesday, September 22nd, 2020
ஐக்கிய தேசியக் கட்சி 2001 ஆம் ஆண்டு பிரபாகரனுக்கு நாட்டை எழுதிக் கொடுத்தை போன்று இன்றைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தல் இந்த நாட்டுக்கு எந்வொரு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றின் கௌரவத்தை இல்லாதொழிக்கும் வகையில்தான் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளது – எதிர்க்கட்சித்தலைவர் சஜித் குற்றச்சாட்டு!

Tuesday, September 22nd, 2020
மக்களின் ஜனநாயகம், நாடாளுமன்றின் கௌரவத்தை இல்லாதொழிக்கும் வகையில்தான் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேதாச... [ மேலும் படிக்க ]

கோப் குழுவின் தலைவராக சரித ஹேரத் நியமனம்!

Tuesday, September 22nd, 2020
9 ஆவது நாடாளுமன்றத்தில் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு எனப்படும் கோப் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். அரச... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை முயற்சி!

Tuesday, September 22nd, 2020
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தமக்கு விடுமுறை வழங்கவில்லை என்று அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு தவறான முடிவெடுத்து தற்கொலைக்கு முயற்சி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றில் பெரும் அமளிதுமளிக்கு மத்தியில் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு சமர்ப்பிப்பு!

Tuesday, September 22nd, 2020
தற்போதைய அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நீதியமைச்சர் அலி சப்றி, அதனை... [ மேலும் படிக்க ]

முரண்பாடுகளுக்கு தீர்வுகாண விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, September 22nd, 2020
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை ஒன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நீதி அமைச்சருக்கும் வெளிநாடகளின் தூதரக இராஜதந்திரிகளுக்கும் இடையில் சந்திப்பு!

Monday, September 21st, 2020
நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரியை இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் இராஜதந்திர அலுவல்கள் தொடர்பான பிரதானி Humaid Darwish tamimi சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு... [ மேலும் படிக்க ]