Monthly Archives: August 2020

இலங்கையிலும் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது கொரோனா தொற்று!

Monday, August 3rd, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதயைடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு... [ மேலும் படிக்க ]

மழையுடனான காலநிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Monday, August 3rd, 2020
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும்... [ மேலும் படிக்க ]

வடக்கு வாழ் இந்து குருமார்கள் ஒன்றியத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விஷேட சந்திப்பு!

Sunday, August 2nd, 2020
வடக்கு வாழ் இந்து குருமார்கள் ஒன்றியத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் இன்றையதினம் விஷேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள... [ மேலும் படிக்க ]

முடிவுக்கு வந்து கொழும்பு துறைமுக போராட்டம்..!

Sunday, August 2nd, 2020
கொழும்பு துறைமுக தொழிற்சங்கங்கள் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுடன் வீரகெட்டிய - கால்டன்... [ மேலும் படிக்க ]

வாக்கு பெட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு!

Sunday, August 2nd, 2020
நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறும் தினம் இரவு வாக்கு பெட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மேலதிகமாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும்... [ மேலும் படிக்க ]

வாக்காளர்களின் சுகாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – மஹிந்த தேஷபிரிய!

Sunday, August 2nd, 2020
வாக்களிப்பு நிலையங்களுக்கு வரும் சகல வாக்காளர்களதும் சுகாதாரப் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மக்கள் போர் கொடி!

Sunday, August 2nd, 2020
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு முல்லைத்தீவு, நந்திக்கடல் பிரதேச மக்களினால் கடுமையான எதிர்ப்பு ளெியிடப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தூர்வாரி, துப்பரவு... [ மேலும் படிக்க ]

இலங்கை அரசிடம் நிமிர்வாக சென்ற என் மக்களுக்கு வேண்டியதை பெற்றுத்தர எனக்கு ஆணை தாருங்கள் – யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்!

Sunday, August 2nd, 2020
மரணம் என்னை துரத்திய போதும் நான் நேசிக்கின்ற இந்த மக்களின் அவலப்பட்ட வாழ்விற்கு பிரகாசமான ஒரு வாழ்வை  ஏற்படுத்தி கொடுப்பதற்காகவே நான் தொடர்ந்தும் அரசியலில் பயணிக்கின்றேன் என்று... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியிடம் அரசியல் பலத்தை வழங்கங்கள் : வடபகுதியில் காணப்படும் தொழிற்றுறை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் – வேட்பாளர் விக்னேஷ்!

Sunday, August 2nd, 2020
ஈ.பி.டி.பியிடம் தமிழ் மக்களது அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டால் வடபகுதியில் எமது இளைஞர் யுவதிகள் எதிர்கொள்ளும் தொழிற்றுறை பிரச்சினைக்கு முழுமையான தீர்வு பெற்றுத்தர நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

வடக்கின் விளையாட்டுத் துறையை மேம்படுத்த முழுமையான பங்களிப்பை வழங்குவேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, August 2nd, 2020
எமது தேசத்தின் எதிர்காலக் காவலர்களான இளைஞர் யுவதிகளின் உடல் உள ஆரோக்கியத்திற்கும் பரந்துபட்ட சிந்தனை திறனுக்கும் விளையாட்டுத் துறையின் வளர்ச்சி இன்றியமையாதது என்பதில் உறுதியாக... [ மேலும் படிக்க ]