வடக்கின் விளையாட்டுத் துறையை மேம்படுத்த முழுமையான பங்களிப்பை வழங்குவேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, August 2nd, 2020

எமது தேசத்தின் எதிர்காலக் காவலர்களான இளைஞர் யுவதிகளின் உடல் உள ஆரோக்கியத்திற்கும் பரந்துபட்ட சிந்தனை திறனுக்கும் விளையாட்டுத் துறையின் வளர்ச்சி இன்றியமையாதது என்பதில் உறுதியாக இருக்கின்றேன். அதன் அடிப்படையிலேயே தொடர்ச்சியாக வளையாட்டுத் துறை தொடர்பான எனது ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் அமைந்திருககின்றன என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தென்மாராட்சி வளர்மதி விளையாட்டரங்கில் தென்மாராட்சி பிறீமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகின்ற நிலையில் குறித்த மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகத்தினை வழங்கி உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்

Related posts:


அரச தொழில்வாய்ப்புகளில் - எத்துறைகளாக இருந்தாலும் இனவிகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும் - மன்றில் டக்ளஸ...
டக்ளஸ் எம்.பி.யின் முயற்சியால் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை முதல் மூளாய் -அச்சுவேலிக்கான தனியார் சிற்றூ...
ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்சவை ஆதரிப்பது இதற்காகத்தான் – கூறுகிறார் டக்ளஸ் எம்.பி.!