வடக்கின் விளையாட்டுத் துறையை மேம்படுத்த முழுமையான பங்களிப்பை வழங்குவேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Sunday, August 2nd, 2020
எமது தேசத்தின் எதிர்காலக் காவலர்களான இளைஞர் யுவதிகளின் உடல் உள ஆரோக்கியத்திற்கும் பரந்துபட்ட சிந்தனை திறனுக்கும் விளையாட்டுத் துறையின் வளர்ச்சி இன்றியமையாதது என்பதில் உறுதியாக இருக்கின்றேன். அதன் அடிப்படையிலேயே தொடர்ச்சியாக வளையாட்டுத் துறை தொடர்பான எனது ஒத்துழைப்பும் செயற்பாடுகளும் அமைந்திருககின்றன என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தென்மாராட்சி வளர்மதி விளையாட்டரங்கில் தென்மாராட்சி பிறீமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகின்ற நிலையில் குறித்த மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகத்தினை வழங்கி உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்
Related posts:
யாழ்ப்பாணத்தில் 39 ஆலங்களின் புனருத்தாபனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதியுதவி வழங்கி வை...
கடற்றொழிலாளர்களின் நலன்களுக்கு முரணாக எந்தவொரு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பமாட்டாது – அமைச்சர் டக்ளஸ்...
எரிபொருள் விலையேற்றத்தை எதிர்கொள்ள கடற்றொழிலாளர்களுக்கு புதிய திட்டம் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!
|
|
|







