Monthly Archives: August 2020

வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் ஆரம்பம் – தேர்தல்கள் ஆணைக்குழு !

Tuesday, August 4th, 2020
பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளன. இதற்கமைய குறித்த பணிகள் இன்றுகாலை 8 மணிக்கு... [ மேலும் படிக்க ]

80% வாக்குப்பதிவு இடம்பெறும் – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை!

Tuesday, August 4th, 2020
நாளை 5 ஆம் திகதி நடைபெறவுள்ள 2020 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த தேர்தலில் சுமார் 80 சதவித வாக்குப்பதிவு இடம்பெறும் என்று... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் – வெளியானது வர்த்தமானி !

Tuesday, August 4th, 2020
புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றிரவு வெளியிட்டுள்ளார். இதன்படி ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வியாழக்கிழைமை புதிய... [ மேலும் படிக்க ]

அவதூறுக் குற்றச்சாட்டு: சுப்பையா பொன்னையாவுக் எதிராக பொலிஸ்மா அதிபரிடம் வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா முறைப்பாடு!

Monday, August 3rd, 2020
யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது சதா என்பவரால் வெளியிடப்பட்ட அவதூறு விளைவிக்கக் கூடியதான கருத்துக்கள் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்... [ மேலும் படிக்க ]

வாக்கிப்பு காலை 7 மணிக்கு ஆரம்பம்..! யாழ்.மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலழ் மகேசன்!

Monday, August 3rd, 2020
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 5ம் திகதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு பணிகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு நிறைவடையும் என தொிவித்திருக்கும் மாவட்ட தேர்தல் தொிவத்தாட்சி... [ மேலும் படிக்க ]

மக்களை குழப்பும் நோக்கில் விஷமப் பிரசாரம்: கண்டிக்கிறது ஈ.பி.டி.பி.

Monday, August 3rd, 2020
மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தும் நோக்குடன் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியினால்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்திலேயே அதிகளவான தேர்தல் சட்ட மீறல் – தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்பு எச்சரிக்கை!

Monday, August 3rd, 2020
வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேர்தல் கண்காணிப்புக்கான பவ்ரல் அமைப்பின் உறுப்பினர் ஆதில் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடக... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் 7ஆம் திகதிவரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை – கல்வியமைச்சு அறிவிப்பு!

Monday, August 3rd, 2020
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைமுதல் எதிர்வரும் 7ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு... [ மேலும் படிக்க ]

சர்வதேச தொடர்பு மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது யாழ்ப்பாணம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அறிவிப்பு!

Monday, August 3rd, 2020
நான்கு பாரிய நகரங்களில் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை மையப்படுத்தி “சி வடிவம்” கொண்ட பொருளாதார கொரிடோவை நிர்மாணித்து சர்வதேச வியாபாரத்துடன் போட்டியிடுகின்ற நாடாக இலங்கையை... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கை – பொலிஸ்பேச்சாளர்!

Monday, August 3rd, 2020
தேர்தல் வாக்களிப்பு தினத்தினை அடிப்படையாக வைத்து இன்றுமுதல் விசேட பாதுகாப்பு திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்றுமுதல் தேர்தல்... [ மேலும் படிக்க ]