எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் – வெளியானது வர்த்தமானி !

Tuesday, August 4th, 2020

புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றிரவு வெளியிட்டுள்ளார்.

இதன்படி ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வியாழக்கிழைமை புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா - சுகாதார சேவைகள் பணிப்பாளர், ஆறுமுகம் கேதீஸ்வரன்!
உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - யாழ்ப்பாணம் ...
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும...