Monthly Archives: August 2020

எதிர்வரும் புதன்கிழமை புதிய அரசின் முதலாவது அமைச்சரவை கூட்டம் – இன்று கடமைகளை பொறுப்பேற்றனர் அமைச்சர்கள்!

Thursday, August 13th, 2020
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அமைச்சரவையின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பலர் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர். அதன்படி,... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல்: வெளிநாடுகளில் சிக்கியிருந்த 304 பேர் நாடு திரும்பியுள்ளனர்!

Thursday, August 13th, 2020
கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு வருகை தர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 304 பேர் நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டாரில் இருந்து வருகை தந்த 304 பேரே... [ மேலும் படிக்க ]

மியன்மார் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகர்கள் போட்டியிடத் தடை!

Thursday, August 13th, 2020
மியன்மாரில் நடைபெறவிருக்கும் தேர்தலில் ரோஹிங்கியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பிரமுகர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் உறவுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Thursday, August 13th, 2020
நாட்டில் நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில் புலம்பெயர் மக்கள் தங்களுடைய தாயக பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அதற்கான உத்தரவாத்தினை தான்... [ மேலும் படிக்க ]

மக்களது நம்பிக்கைக்கு ஒருபோதும் குறைவேற்படாது – வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் – ஈ.பி.டி.பியின் ஊர்காவற்றுறை பிரதேச சபை தலைவர் ஜெயகாந்தன் தெரிவிப்பு!

Thursday, August 13th, 2020
மக்களது நம்பிக்கைக்கு ஒருபோதும் குறைவேற்படாமல் எமது கட்சி தொடர்ந்தும் உழைக்கும் என்பதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையை ஏற்று எமது கட்சிக்கு வாக்களித்த அனைத்து... [ மேலும் படிக்க ]

சிரேஷ்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டுதலில் வேலைத்திட்டங்களை முன்கொண்டு செல்லும் ஆர்வத்துடன் பதவியேற்றுள்ளேன் – இராஜாங்க அமைச்சர் காஞ்சனா விஜேயசேகர!

Thursday, August 13th, 2020
மூத்த அரசியல்வாதியும்  சிரேஷ்ட அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிகாட்டுதலில் இந்த நாட்டின் முக்கிய அமைச்சுக்களில் ஒன்றான கடற்றொழில் அமைச்சின் வேலைத்திட்டங்களை... [ மேலும் படிக்க ]

கடமைகளைப் பொறுப்பேற்றார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 13th, 2020
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் கீழ்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாளர் தவிசாளர் “புலவருக்கு” ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆழ்ந்த அனுதாபங்கள்!

Wednesday, August 12th, 2020
நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாளர் தவிசாளர் புலவர் என்று அழைக்கப்படும் A W அரியநாயகம் காலமானார். வயது மூப்பின் காரணமாக சிலகாலங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் கொழும்புத்துறை கரையோர வீதிகளை காப்பெற் வீதிகளாக அமைக்க நடவடிக்கை!

Wednesday, August 12th, 2020
யாழ் மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் உள்ள கரையோர வீதிகளை காப்பெற் வீதிகளாக்கும் திட்டத்தின் கீழ் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது நிதி ஒதுக்கிட்டின் கீழ் முதற்கட்டமாக... [ மேலும் படிக்க ]

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் ஒரே ஒரு தமிழ் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா பதவியேற்பு!

Wednesday, August 12th, 2020
இன்றையதினம் நியமனம் வழங்கப்பட்டுள்ள 28 அமைச்சர்களைக் கொண்ட புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரே ஒரு சிறுபான்மையின தமிழ் அமைச்சராக கடற்றொழில் அமைச்சராக... [ மேலும் படிக்க ]