Monthly Archives: August 2020

அமெரிக்க ஜனாதிபதி தோ்தல் : அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்!

Thursday, August 20th, 2020
அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தோ்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் அதிகாரப்பூா்வமாகத்... [ மேலும் படிக்க ]

பொது மன்னிப்பு வழங்கும் 902 பேரின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு !

Thursday, August 20th, 2020
பொதுமன்னிப்பு வழங்குவதற்கு தகுதிபெற்றுள்ள 902 பேரின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சிறு குற்றங்களுடன்... [ மேலும் படிக்க ]

கடும் அரசியல் தலையீடு : தகுதி அல்லாதோரின் உள்ளீர்ப்பே வடக்கு கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிறுத்தப்பட்டதற்கு காரணம் ?

Thursday, August 20th, 2020
நாடு முழுவதிலும் ஒரு இலட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பை வழங்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தற்போதைக்குக் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்ற அரசின்... [ மேலும் படிக்க ]

தனியார் காணிகளை சுவீகரிக்க மாதகலில் முயற்சி – பொதுமக்கள் ஒன்று திரண்டதால் பதற்றம்!

Thursday, August 20th, 2020
மாதகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிக்க நில அளவைத் தினைக்களத்தினர் இன்று வருகை தந்த போது அப்பகுதி மக்கள் பெரும் எதிர்ப்பு போராட்டத்தை... [ மேலும் படிக்க ]

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 வது நாடாளுமன்றில் 11 வீத இளம் உறுப்பினர்கள்!

Thursday, August 20th, 2020
இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றம் இன்றையதினம் கூடியுள்ள நிலையில் 11 வீத இளைஞர்கள் இந்த புதிய நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்துள்ளதாக நாடாளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவ... [ மேலும் படிக்க ]

நல்லாட்சி அரசாங்கம் என்னை திட்டமிட்டுச் சிறைப்படுத்தியது – மக்களுக்கு சேவையாற்ற சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறு புதிய சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் பிள்ளையான்!

Thursday, August 20th, 2020
கடந்த நல்லாட்சி அரசாங்கமானது என்னை திட்டமிட்டு சிறைப்படுத்தியிருக்கின்றது. ஐந்து வருடங்கள் நான் சிறைவாசம் அனுபவித்துள்ளேன். இருந்தாலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் என்னை... [ மேலும் படிக்க ]

கொடிகாமத்தில் 30 பேருக்கு திடீர் கொரோனா பரிசோதனை !

Thursday, August 20th, 2020
கொடிகாமத்தில் நேற்று காலை திடீரென 30 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொடிகாமம் பேருந்து தரிப்பிடத்தின் மேல் தளத்தில் சாவகச்சேரி பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் தபால்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து மேலும் 745 இலங்கையர்கள் இன்றும் நாட்டிற்கு வந்தனர்!

Thursday, August 20th, 2020
கொரோனாவால் குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சிக்கியிருந்த 745 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி கட்டார், டோஹாவிலிருந்து... [ மேலும் படிக்க ]

எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு!

Thursday, August 20th, 2020
9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டனர். இதன்படி புதிய சபாநாயகராக பாராளுமன்ற... [ மேலும் படிக்க ]

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமைக்கு முக்கியத்துவம் – அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர், உதய கம்மன்பில தெரிவிப்பு!

Thursday, August 20th, 2020
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் பல விடயங்களை நீக்கி 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளும் போது தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை அடிப்படை உரிமையாக இருப்பது போன்ற விடயங்களை... [ மேலும் படிக்க ]