Monthly Archives: August 2020

எமது கடல் வளங்களை எவரும் சட்டவிரோதமான முறையில் சுரண்டுவதற்கு அனுமதிக்க முடியாது – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, August 22nd, 2020
எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சானது இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததொரு அமைச்சாகும். மீளவும் இந்த அமைச்சை எனக்கு வழங்கியதற்காகவும் நல்லதொரு இராஜாங்க... [ மேலும் படிக்க ]

“ஒரே நாடு ஒரே சட்டம்” – இனத்துவம் அன்று சமத்துவம் ௲ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, August 22nd, 2020
“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி அவர்களின் கொள்கைப்பிரகடனத்தின் உள்ளடக்கம்  இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும்  சமத்துவமான உரிமை என்பதே ஆகும்.  ஒரே நாடு ஒரே சட்டம்... [ மேலும் படிக்க ]

எமது மக்களுக்கு ஒளிமயமானதொரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கும் பொன்னான வாய்ப்பு இது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, August 22nd, 2020
வடக்கு மாகாணத்தில் ஏற்கனவே செயற்பட்டிருந்த கைத்தொழிற்துறைகளை மீள இயக்குவதற்கும் இதுவரையில் பயன்படுத்தப் பெற்றிராத வளங்களை உள்ளீர்த்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பதவிகளையும் தாண்டிய பொறுப்புக்களை சுமக்க வேண்டும் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, August 21st, 2020
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நாமும் கடுமையாக உழைத்து ஒத்துழைப்பு வழங்குவதே எமதும் முக்கிய நோக்கமாக இருக்கின்றது. குறிப்பாக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் குறுகிய காலத்தில் நாடு அனைத்துத் துறைகளிலும்; முன்னேற்றம்காணும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Friday, August 21st, 2020
கடந்த காலத்தில் சமூக பொருளாதார கலாசார மற்றும் தேசிய பாதுகாப்பு ரீதியில் மிகவும் பலஹீனப்பட்டுப் போயிருந்த எமது நாட்டினை அனைத்துத் துறைகளிலுமாகக் கட்டியெழுப்புவதற்கான சிறந்ததொரு... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் சேதனப் பசளையின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Friday, August 21st, 2020
யாழ் மாவட்டத்தில் சேதனப் பசளையின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். யாழ்... [ மேலும் படிக்க ]

“ஒரே நாடு ஒரே சட்டம்” என்பது இனத்துவம் அல்ல சமத்துவம் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, August 21st, 2020
“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி அவர்களின் கொள்கைப்பிரகடனத்தின் உள்ளடக்கம்  இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும்  சமத்துவமான உரிமை என்பதே ஆகும்.  ஒரே நாடு ஒரே சட்டம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு டிஜிற்ரல் சிசி ஸ்கேனர் இயந்திரம் – சுகாதார அமைச்சு வழங்கிவைப்பு!

Friday, August 21st, 2020
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 160 மில்லியன் ரூபா பெறுமதியான டிஜிர்ரல் சிசி ஸ்கேனர் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள  டிஜிட்டல்... [ மேலும் படிக்க ]

பாடத்திட்டங்களை புதுப்பித்தல் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Friday, August 21st, 2020
தற்காலத்திற்கு பொருந்தும் வகையில் பாடசாலைப் பாடத்திட்டங்களை புதுப்பிப்பது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்று விரைவில் தயாரிக்கப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

வாகன புகைப்பரிசோதனை நீக்குவது குறித்து ஜனாதிபதி கவனம் – இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம தெரிவிப்பு!

Friday, August 21st, 2020
மோட்டார் வாகன வரி உரிமங்களை வழங்குவதற்கான முன்னோடியாக தற்போதுள்ள வாகன புகைப்பரிசோதனை முறையை மாற்றியமைப்பது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]