Monthly Archives: August 2020

துப்பாக்கியால் எமது மக்கள் பட்டபாடு போதும் மாற்று வழியை சிந்தியுங்கள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Monday, August 24th, 2020
துப்பாக்கிகளைப் பயன்டுத்தியதால் எமது மக்கள் கடந்த காலங்களில் எமது மககள் பட்டபாடுகள் அனைத்தும் போதும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மாற்று வழியை ஆராயுமாறு... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகத் கூறி மில்லியன் கணக்கான பெரும் மோசடி – பொலிஸாரால் ஒருவர் கைது!

Monday, August 24th, 2020
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகத் தெரிவித்து சர்வதேச தொலைபேசி எண்கள் மூலம் இலங்கையில் உள்ள பல்வேறு நபர்களை அழைத்து ஈஸி காஷ் திட்டத்தில் இருந்து பில்லியன் கணக்கான... [ மேலும் படிக்க ]

2021 முதல் நாடளாவிய ரீதியில் சிறிய பொலித்தீன் பைகள் மற்றும் பிலாஸ்டிக் பைகளை தடை – மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவிப்பு!

Monday, August 24th, 2020
2021 ஆம் ஆண்டுமுதல் நாடளாவிய ரீதியில் சிறிய பொலித்தீன் பைகள் மற்றும் பிலாஸ்டிக் பைகளை தடை செய்யவும், அவற்றை விற்பனை செய்வதை தடுக்கவும் பாரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் முன்னாய்வுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்!

Monday, August 24th, 2020
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் முன்னாய்வு கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்து முகாம்!

Monday, August 24th, 2020
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கருத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்து முகாம் ஒன்று கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அதிகாரத்தில் வீணற்ற குழப்பம் – விளக்குகிறார் வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தவராசா!

Sunday, August 23rd, 2020
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு என்பது ஒரு மாவட்டத்தின் நிறைவேற்று செயற்பாடுகளை, குறிப்பாக அபிவிருத்தி திட்டங்களை, ஒன்றிணைப்பதற்கும், மேற்பார்வை செய்வதற்குமான ஒரு நிர்வாக ரீதியான... [ மேலும் படிக்க ]

மக்களுக்கான அபிவிருத்தித்திட்டங்களை நான் செயல்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது – ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, August 23rd, 2020
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகிய நான் தான் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடபகுதி தொடர்பில் பேசக்கூடிய வராக இருப்பதோடு, அதனூடாக வடக்கின் அபிவிருத்தி திட்டங்களை முடிந்த... [ மேலும் படிக்க ]

வடக்கில் விவசாயத் துறையையும் நீரியல் வள செய்கையினையும் ஒரே நேரத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் முன்னெடுப்பேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, August 23rd, 2020
வடக்கு மாகாணத்தில் விவசாயத்திற்கு பொருத்தமான பாரியளவு வயற் காணிகள் மற்றும் தோட்ட நிலங்கள் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன. இத்தகைய குளங்களையும் வாவிகளையும் மீள... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் பொறுப்பாளர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல்!

Sunday, August 23rd, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்டத்தின் பொறுப்பாளர்கள் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் யாழ். மாவட்ட உள்ளளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்புடன் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

IPL ஆரம்ப போட்டிகளில் மாலிங்க இல்லை!

Sunday, August 23rd, 2020
எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் போட்டிகளின் ஆரம்ப போட்டிகள் சிலவற்றில் இலங்கை அணியின் வேப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாட மாட்டார் என... [ மேலும் படிக்க ]