கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்து முகாம்!

Monday, August 24th, 2020

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கருத் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச மருத்து முகாம் ஒன்று கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

“நோயற்ற வாழ்வே  குறைவற்ற செல்வம்” என்ற கருப் பொருளுடன் இன்று ஆரம்பமாகியுள்ள இந்த இலவச மருத்துவ முகாம் இன்றும் நாளையும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திறன் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மருத்துவ முகாம் ஊடாக கண் பார்வை, சிறுநீரக கோளாறுகளுக்கான பரிசோதனைகள் மற்றும் சத்திர சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளையும் பொது மக்கள் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.

குறித்த வேலைத் திட்டம் வடக்கு கிழக்கு பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிராம ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வவுனியா, மன்னார் போன்ற நகரங்களும்  அபிவிருத்தியின் எல்லையை எட்டவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவான...
இரணைதீவுக்கு விஜயம் செய்து தீர்வுக்காக நிலைமைகளை நேரில் ஆராய்வேன் - டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆளுநர் தெர...
அதிகாரிகளை பழிவாங்கும் எண்ணம் தனக்கு ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுத...

தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்மானங்கள் மருத்துவ சபையின் பங்களிப்புடன் எடுக்கப்பட வேண்டும் ...
ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடமில்லை - அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு!
கடந்த காலங்களை உணர மறுத்தால் எதிர்காலத்தையும் தொலைத்து விடுவோம் - மயிலிட்டியில் அமைச்சர் தேவானந்தா த...