Monthly Archives: July 2020

வாகனங்களில் கட்சியை விளம்பரப்படுத்தும் பதாதைகளுக்கு தடை – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, July 10th, 2020
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பயணிக்கும் தனிப்பட்ட வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களில் கட்சியை விளம்பரப்படுத்தும் புகைப்படம், பனர் மற்றும் ஸ்டிக்கர்களை... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்கள் அக்கறையில்லை – மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டு!

Friday, July 10th, 2020
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களிடம் அக்கறையின்மை ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று இன்னும் உச்ச நிலையை தொடவில்லை : உயிர்ப்பலிகள் வேகம் அதிகரிக்கும் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

Friday, July 10th, 2020
கொரோனா தொற்று இன்னும் உச்ச நிலையை தொடவில்லை என உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஜெனீவா நகரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உலக சுகாதார நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

மீண்டும் தீவிரமடையும் கொரோனா தொற்று – நாட்டு மக்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை!

Friday, July 10th, 2020
இலங்கையில் மீண்டும் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  இதன்காரணமாக நாட்டு மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

“மாஸ்க்” அணியாதோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவிப்பு!

Friday, July 10th, 2020
வடமாகாணத்தின் பல இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இனிவரும் நாட்களில் மிகவும் இறுக்கமாக... [ மேலும் படிக்க ]

உதிர்க்கின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் சத்தியமானவை: மன்னாரில் அமைச்சர் தேவா வாக்குறுதி!

Friday, July 10th, 2020
சொல்லுகின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் அரசியல் நோக்கங் கொண்ட கருத்துக்கள் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னால் தெரிவிக்கப்படுகின்ற ஒவ்வொரு கருத்துக்களும்... [ மேலும் படிக்க ]

இளைய தலைமுறையி்ன் மனமாற்றத்துடனான வருகை மகிழ்ச்சி அளிக்கின்றது -நானாட்டான் பிரதேச மக்கள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, July 10th, 2020
காணிகளுக்கு உறுதி விளையாட்டு மைதானத்திற்கு புனரமைப்பு புதிய தொழில் முறைக்கு ஏற்பாடு போன்ற மக்களின் வாழ்கை தரத்தனை உயர்த்துலதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்... [ மேலும் படிக்க ]

பிரமந்தனாறு பகுதி மக்களின் கோரிக்கைக்கு ஒரு வாரத்தில் தீர்வு கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவிப்பு!

Friday, July 10th, 2020
பிரமந்தனாறு குளத்தை அண்டிய நன்னீர் மீன்பிடி தொழிலாளர்களின் கோரிக்கைக்கு இணங்க  அவர்களது தொழில் நடவடிக்கையை ஊக்குவிக்கும் முகமாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வெற்றியை மக்கள் அள்ளித் தந்தால் மக்களுக்கு தேவையானதை அள்ளி வருவேன்: அரியாலையில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Thursday, July 9th, 2020
வறுமைச் சுட்டெண்ணில் முதலிரு இடங்களிலும் உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில்; வறுமையை ஒழிப்பிற்கு பிரத்தியேக செயல் திட்டங்களை உருவாக்கி பொருளாதாரத்தில் வீழ்ந்துகிடக்கும் எமது... [ மேலும் படிக்க ]

நல்லூர் திருவிழா சிறப்பாக நடக்கும் – சாதித்துக் காட்டுவார் டக்ளஸ் தேவானந்தா என்கிறார் இரா. செல்வவடிவேல்!

Thursday, July 9th, 2020
இம்முறை நல்லூர் திருவிழா சிறப்பாக நடக்கும். ஆடி அமாவாசைக்கு கடலினுள் இறங்கி மதச் சடங்குகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டது போன்று இதையும் எமது தலைவர் சாதித்துக் காட்டுவார்... [ மேலும் படிக்க ]