Monthly Archives: July 2020

சிறைக் கைதிகளை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவது நிறுத்தம் – சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவிப்பு!

Tuesday, July 14th, 2020
சிறைக் கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் மீண்டும் கொரோனா... [ மேலும் படிக்க ]

ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் சில வேட்பாளர்களுக்கு அநீதி இழைக்கின்றது – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!

Tuesday, July 14th, 2020
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர்கள் வெளியில் வந்து தெரிவிக்கும் கருத்துக்கள் மூலம் சில வேட்பாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகள் வாக்குச் சீட்டுக்களை விநியோகிப்பது இடைநிறுத்தம் – தபால் திணைகளம் அறிவிப்பு !

Tuesday, July 14th, 2020
சுற்றுலா தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கையை... [ மேலும் படிக்க ]

தேர்தலை தமிழ் மக்கள் தங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டம் – முத்தையா முரளிதரன் கோரிக்கை!

Tuesday, July 14th, 2020
தமிழ் மக்கள் அனைவரும் எதிர்வரும் பொதுத்தேர்தலினை தங்களுக்கானதொரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன்... [ மேலும் படிக்க ]

விமான நிலையம் திறக்கப்படாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

Tuesday, July 14th, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க... [ மேலும் படிக்க ]

அமெரிக்க அரசியல் தலைவர்களுக்கு சீனா நுழைய தடை!

Tuesday, July 14th, 2020
பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு நாட்டுக்குள் நுழைய சீன அரசு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. சீனாவில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும்... [ மேலும் படிக்க ]

நாட்டை முடக்குவதற்கு எவ்வித தேவையும் ஏற்படவில்லை – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா !

Tuesday, July 14th, 2020
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அங்கிருந்த அனைவரும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுங்கள் – பொலிஸார் வேண்டுகோள்!

Tuesday, July 14th, 2020
கொரொனா பரவலின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுகாதார வழிமுறைகளை... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு வருவாய் திணைக்கள ஊழியர்களின் கொடுப்பனவு அடுத்த வாரம் வழங்க பிரதமர் பரிந்துரை!

Tuesday, July 14th, 2020
உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் ஊழியர்களுக்காக வருமான இலக்கை முழுமையாக்குவதற்காக வழங்கப்படும் கொடுப்பனவை கூடிய விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தை கொரோனாவிலிருந்து பாதுகாக்க பொதுமக்களின் உதவி அவசியம் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை!

Tuesday, July 14th, 2020
யாழ்ப்பாணத்தில் கொரோனா அலையின் இரண்டாவது கட்மத்தை வெற்றிகரமாக முறியடிப்பதற்கு அனைத்து பொதுமக்களும்  சுகாதார திணைக்களத்தினருக்கு ஒத்துழைக்க வேண்டுமென யாழ் மாவட்ட அரசாங்க... [ மேலும் படிக்க ]