Monthly Archives: July 2020

ஞாயிறு நள்ளிரவுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவு – 5 ஆம் திகதி வரை அமைதிக் காலம் என்கிறார் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!

Friday, July 31st, 2020
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான அனைத்துப் பரப்புரை நடவடிக்கைகளும் எதிர்வரும் 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் எனத் தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

இளைஞர் யுவதிகளுக்கு கரங்கொடுப்போம் கௌரவமான வாழ்விற்கு வழியமைப்போம்: வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் சூளுரை !

Thursday, July 30th, 2020
தமிழர் தேசத்தின் எதிர்காலமாக நம் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது இளைஞர் யுவதிகளுக்கு கௌரவமான வாழ்வியலை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை எமது தேசத்தின் காலர்களாக மாற்றுவது... [ மேலும் படிக்க ]

சரவணபவனின் தந்தை தமிழ் மக்களை காட்டிக் கொடுத்ததற்காகவே படுகொலை செய்யப்பட்டார் – சட்டத்தரணி ரெமிடியஸ் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்!

Thursday, July 30th, 2020
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருந்த உதயன் பத்திரிகையின் நிறுவுனரும் நாடாளுமன்ற வேட்பாளருமான சரவணபவனின் தந்தையை தமிழ் மக்களை காட்டிக் கொடுத்ததற்காகவே கொலை... [ மேலும் படிக்க ]

தனது நிறுவனத்தை இராணுவ புலனாய்வாளர்களே எரித்தார்கள் என மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்த சரவணபவன் இன்று பிதற்றுகிறார்!

Thursday, July 30th, 2020
தனது பத்திரிகையை இராணுவ புலனாய்வாளர்களே எரித்தார்கள் என மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்த சரவணபவன் தற்போது ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியே செய்தது என தனது பத்திரிகையில் பொய்ப்... [ மேலும் படிக்க ]

கையூடு கொடுத்து எமது கட்சிக்கு சேறுபூசும் சரவணபவன் தமிழ் மக்களின் பணத்தை சூறையாடியதை மறந்துவிட்டாரா – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் றெமீடியஸ்!

Thursday, July 30th, 2020
நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றியைப் பொறுக்கமுடியாத தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் ஈழ மக்கள் ஐனநாயகக்கட்சி மீது ஆதாரமற்ற... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெறுகின்றார் ரோஜர்!

Thursday, July 30th, 2020
சுவிட்சர்லாந்து) ௲ டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் காலத்தை நெருங்கி விட்டதாக சுவிட்சர்லாந்து ஜாம்பவான் பெடரர் கூறியுள்ளார். டென்னில் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற... [ மேலும் படிக்க ]

சட்டங்களை மீறி பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் !

Thursday, July 30th, 2020
பொதுத் தேர்தல் சட்டங்களை மீறி செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகத் தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்... [ மேலும் படிக்க ]

தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் – கோருகின்றார் யாழ் அரசஅதிபர் மகேசன்!

Thursday, July 30th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடுநிலைமையாகவும் நடத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்... [ மேலும் படிக்க ]

அரசியல் கைதிகளின் உணர்வுகளை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் நான் – விடுதலைக்கு துரித நடவடிக்கை மேற்கொள்வேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Thursday, July 30th, 2020
அரசியல் கைதிகளின் அவலங்களையும் உணர்வுகளையும் அனுபவ ரீதியாக உணர்ந்தவன் என்ற வகையில் தற்போதைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்காலத்தில் ஆரோக்கியமான நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஆகஸ்ட் 10 இல் அனைத்து பாடசாலைகளும் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, July 30th, 2020
எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி  அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்விச்செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]