Monthly Archives: July 2020

அனலை மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய எழுதாரகை அப்புறப்படுத்தப்பட்டது: அமைச்சர் டக்ளஸின் நடவடிககையால் மக்கள் மகிழ்ச்சி!

Sunday, July 19th, 2020
அனலைதீவு இறங்கு துறையில் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எழுதாரகை பயணிகள் படகு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய திருத்த... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு கௌரவமான வாழ்வியலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் எனறே தொடர்ந்தும் அரசியலில் இருக்கின்றேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, July 19th, 2020
இனத்தின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப்  போராட்டம் காரணமாக உயிரிழந்த அனைவரினதும் ஆத்மா சாந்தியடைய வேண்டுமெனில் வாழுகின்ற மக்களுக்கு கௌரவமான சிறந்த வாழ்வியலை உருவாக்கிக்... [ மேலும் படிக்க ]

நல்லூர் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரதமர் மஹிந்த பணிப்பு!

Sunday, July 19th, 2020
நல்லூர் கந்தனின் மகோற்ச திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க... [ மேலும் படிக்க ]

செவ்வாய்முதல் தனியார் பேருந்துகள் சேவைப் பறக்கணிப்பு – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவிப்பு!

Sunday, July 19th, 2020
எதிர்வரும் செவ்வாய்க்கிழமைமுதல் தனியார் பேருந்து சேவையில் 50 சதவீத பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  தனியார் பேருந்து உரிமையாளர்... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் பி.சி.ஆர் பரிசோதனைகளைகள் மீள ஆரம்பிக்கப்படும் – கொழும்பு நகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி!

Sunday, July 19th, 2020
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியினால் வெளியிடப்பட்ட கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதார பரிசோதகர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கொரோனா... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டை இல்லாத மக்களுக்கு தற்காலிக அனுமதி பத்திரத்தை வழங்குமாறு அறிவிப்பு!

Sunday, July 19th, 2020
தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்களார்களுக்கு, அவர்களின் பிரிவு கிராம சேவகர் அல்லது தோட்ட அதிகாரி மூலம் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படுகின்ற தற்காலிக அனுமதி பத்திரத்தை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Sunday, July 19th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,704 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நேற்றும் 7 புதிய கொரோனா தொற்றாளர்கள்... [ மேலும் படிக்க ]

தமிழகத்தில் ஒரேநாளில் 4800 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

Sunday, July 19th, 2020
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4 ஆயிரத்து 807 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 714 ஆக அதிகரித்துள்ளதாக மாநில... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத சொத்து குற்றங்களை விசாரிக்க விசேட வர்த்தமானி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Sunday, July 19th, 2020
சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடைமைகள் தொடர்பான குற்றங்களை விசாரணை செய்ய விசேட விசாரணை பிரிவு அமைக்கப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி இன்று (19) வெளியாகவுள்ளது. போதைப்பொருள்... [ மேலும் படிக்க ]

சுகாதார சேவைகள் சீர்குலைவதை தவிர்க்க யோசனைகள் முன்வைத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் !

Sunday, July 19th, 2020
பொதுத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுகாதார சட்டத்திட்டங்களில் தமக்கு சட்ட ரீதியான அதிகாரங்களை வழங்காமை மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்ட... [ மேலும் படிக்க ]