சட்டவிரோத சொத்து குற்றங்களை விசாரிக்க விசேட வர்த்தமானி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
Sunday, July 19th, 2020சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் உடைமைகள் தொடர்பான குற்றங்களை விசாரணை செய்ய விசேட விசாரணை பிரிவு அமைக்கப்படவுள்ளது.
இதற்கான வர்த்தமானி இன்று (19) வெளியாகவுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்து இந்த விசேட பிரிவு விரிவாக ஆராயும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Related posts:
பால் சார்ந்த உற்பத்திகள் தொழில்நுட்ப பயிற்சிநெறி!
வெறிச்சோடியது உடுவில் - அச்சத்துடன் பரிசோதனை முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்!
நாட்டின் வளர்ச்சி அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக மட்டுமே இருக்க முடியும் - ஜனாதிபதி செயலணியின் த...
|
|