Monthly Archives: July 2020

வீணைக்கு வாக்களித்து வெற்றியின் பங்காளர்களாக மாறுங்கள் – அல்வாயில் ஈ.பி.டி.பி வேட்பாளர் விக்னேஷ்!

Thursday, July 23rd, 2020
கடந்த காலங்களில் நீங்கள் அதிகப்படியான ஆணையினை வழங்கி அதிகாரத்தில் அமர்த்திய ஆளுமை அற்ற அரசியல் தலைமையின் செயற்த்திறன் அற்ற செயற்பாடுகளால், கடந்த ஐந்து வருடங்களாக எமது மக்கள்... [ மேலும் படிக்க ]

வைபர் வட்சப் ஊடாக வடக்கு மாகாண அதிபர் ஆசிரியர்களை குறிவைக்கும் காவாலிகள் – அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Thursday, July 23rd, 2020
கொரோனா தொற்று காரணமாக வடமாகாண பாடசாலைகளில் பாதிக்கப்பட்ட கல்வி நடவடிக்கைகள் வட்சப்  வைபர் ஊடாக இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த இணையதளங்கள்  காகாவாலி களால்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளின் நேரங்களில் மாற்றம் – கல்வியமைச்சு அறிவிப்பு அறிவிப்பு!

Thursday, July 23rd, 2020
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மாலை 3.30 வரை கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அந்த வகுப்புகளுக்கான... [ மேலும் படிக்க ]

நீதியான தேர்தலை நடத்த இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவி!

Thursday, July 23rd, 2020
இலங்கையில் சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலை நடத்துவதன் மூலம், ஜனநாயக மயமாக்கலை தக்கவைக்கும் திட்டத்திற்காக ஜப்பான் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம்... [ மேலும் படிக்க ]

வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு மீண்டும் புள்ளிகள் வழங்கும் முறை அறிமுகம் – போக்குவரத்து அமைச்சு!

Thursday, July 23rd, 2020
வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய சாரதி அனுமதி பத்திரம் ஒன்றிற்கு 24... [ மேலும் படிக்க ]

தன்னைத்தானே சுட்ட இராணுவ சிப்பாய் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி – அச்சுவேலி இராணுவ முகாமில் சம்பவம்!

Thursday, July 23rd, 2020
யாழ்ப்பாணம் அச்சுவேலி இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்நிலையில் குறித்த சிப்பாய் ஆபத்தான நிலையில் யாழ் போதனா... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 26 ஆம் திகதி அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளும் கொழும்புக்கு அழைப்பு!

Thursday, July 23rd, 2020
எதிர்வரும் 26 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான இறுதிக்கட்ட பணிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அனைத்து தெரிவித்தாட்சி அதிகாரிகளும் கொழும்புக்கு அழைக்கப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

உளநலம் பாதிக்கப்பட்டவர்களை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தவேண்டாம் – தேர்தல் ஆணைக்குழு

Thursday, July 23rd, 2020
உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு அரசியல்கட்சிகளை கேட்டுக்கொண்டுள்ளது. உளநலபாதிக்கப்பட்டவர்கள்... [ மேலும் படிக்க ]

பாலாவி விமானப்படை புலனாய்வு அதிகாரிகள் அதிகாலையில் சுற்றிவளைப்பு – 8 பேர் கைது!

Thursday, July 23rd, 2020
பாலாவி விமானப்படைப் புலானாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 8... [ மேலும் படிக்க ]

யாழில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு புத்தளத்தில் அடைக்கலம் தந்தவர் டக்ளஸ் தேவானந்தா – எமது ஆதரவு அவருக்கே என முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவிப்பு!

Thursday, July 23rd, 2020
1990 ஆம் ஆண்டு காலப்பகுதில் யாழ்ப்பாணத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு புத்தளத்தில் வீடு அமைத்து தந்து  வாழ வழிவகுத்தவர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]