தன்னைத்தானே சுட்ட இராணுவ சிப்பாய் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி – அச்சுவேலி இராணுவ முகாமில் சம்பவம்!
Thursday, July 23rd, 2020யாழ்ப்பாணம் அச்சுவேலி இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சிப்பாய் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை நடந்தது.
கடமையில் இருந்த குறித்த சிப்பாய் அதனது நெஞ்சு பகுதியில் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
நாடாளுமன்ற தேர்தலுக்காக 18 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நிறைவு!
மக்களுக்கு நான் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதே எனது இலட்சியம் -ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உறுதி!
வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது!
|
|