Monthly Archives: July 2020

தமிழினம் தோற்றுப் போகவும் இல்லை தோற்கப் போவதும் இல்லை: முல்லையில் அமைச்சர் டக்ளஸ் திடசங்கற்பம்!

Friday, July 24th, 2020
கடந்த காலங்களில் தமிழ் தலைமைகளின் தவறான வழிமுறைகள் தோல்வியடைந்துள்ளதே தவிர, தமிழ் மக்கள் என்றைக்கும் தோற்றுப் போகவும் இல்லை தோற்கப் போவதுமில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ஜூலை மாதம் 27 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை – கல்வியமைச்சு முக்கிய அறிவிப்பு

Friday, July 24th, 2020
க.பொ.த.சாதாரண தரம்  மற்றும் உயர்தர மாணவர்களுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய காலை... [ மேலும் படிக்க ]

ஆலய உற்சவத்தின்மூலம் கொரோனா தொற்று ஏற்படாது பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அனைவரையும் சார்ந்ததே – பொதுமக்களின் ஒத்துழைப்பை கோருகிறார் மாவட்ட அரச அதிபர் மகேசன்!

Friday, July 24th, 2020
நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தினை தடையின்றி நடத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

வாக்காளர் அட்டைகள் விநியோகப் பணிகள் 68 வீதம் நிறைவு – தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவிப்பு!

Friday, July 24th, 2020
பொதுத் தேர்தலுக்கான  வாக்காளர் அட்டைகள் விநியோகப் பணிகள் 68 வீதம்  நிறைவடைந்துள்ளதாக  தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரையில் 110 இலட்சத்து 26... [ மேலும் படிக்க ]

தேர்தல் வன்முறைகள் இடம்பெற கூடிய பிரதேசமாக யாழ் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது – கஃபே அமைப்பு தெரிவிப்பு!

Friday, July 24th, 2020
தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக்கூடிய மாவட்டங்களில் வடக்கில் யாழ் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக ‘சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

அஞ்சல் வாக்களிப்புக்கான இறுதிச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தங்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Friday, July 24th, 2020
அஞ்சல்மூல வாக்களிப்பை செலுத்த முடியாது போனவர்கள் இன்றும் நாளையும் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி இன்று காலை 8.30 முதல் பிற்பகல் நான்கு... [ மேலும் படிக்க ]

தீர்வு கிடைக்காத நிலையில் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்!

Friday, July 24th, 2020
பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஒருநாள் சுகயீன அடையாள விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதுவரை தமது கோரிக்கைகளுக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து... [ மேலும் படிக்க ]

நல்லூர் வரும் அடியவர்கள் அடையாள அட்டையுடன் வாருங்கள் – பக்தர்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு!

Friday, July 24th, 2020
நல்லூர் ஆலயத்திற்கு வரும் அடியவர்கள்  அடையாள அட்டை கொண்டு வருவது அவசியம் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். வரலாற்றுப் பெருமை மிக்க... [ மேலும் படிக்க ]

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு!

Friday, July 24th, 2020
வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை... [ மேலும் படிக்க ]

கொரோனாவின் மூன்றாவது அலை இராஜங்கனையில் பதிவாகியுள்ளது – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் ஹரித அலுத்கே தெரிவிப்பு!

Friday, July 24th, 2020
இராஜங்கனை பகுதியில் கொரோனாவின் மூன்றாவது அலை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் ஹரித அலுத்கே... [ மேலும் படிக்க ]