Monthly Archives: July 2020

இருப்பதை பாதுகாப்பதுடன் முன்னோக்கி நகருவதே எனது அரசியல் தந்திரோபாயம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, July 26th, 2020
இருப்பதை பாதுகாப்பதுடன் முன்னோக்கி நகருவதே  தன்னுடைய அரசியல் தந்திரோபாயம் எனறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.... [ மேலும் படிக்க ]

தெளிவான கொள்கையும் கூர்மையான பார்வையும் ஈ.பி.டி.பி. யிடம் இருக்கிறது: சரவணையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, July 25th, 2020
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் தெளிவான கொள்கையும் கூர்மையான பார்வையும் இருக்கின்றமையை வரலாறு தொடர்ச்சியாக நிரூபித்து வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏனைய தமிழ்... [ மேலும் படிக்க ]

கொரோனா தாக்கத்தால் இடைநிறுத்தப்பட்ட இலங்கக்கான பயண எச்சரிக்கையை தளர்த்தியது பிரித்தானியா!

Saturday, July 25th, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கை நேற்றுமுதல் தளர்த்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் வெளியுறவுகள் மற்றும் பொதுநலவாய அலுவலகம்... [ மேலும் படிக்க ]

இரண்டு வாரத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக 700 மில்லியனுக்கும் அதிகமான மறைமுக செலவுகள் – தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மையம் சுட்டிக்காட்டு!

Saturday, July 25th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதான கட்சிகளின் செலவீனங்கள் தொடர்பிலான தகவல்களை தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மையம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. முக்கிய அரசியல்... [ மேலும் படிக்க ]

போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டது – தமிழக அரசு அறிவிப்பு!

Saturday, July 25th, 2020
இழப்பீட்டு தொகை செலுத்தப்பட்டுள்ளதால் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள் சிட்டி சிவில்... [ மேலும் படிக்க ]

பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது – சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா சுகாதார செயலாளருக்கு அறிவிப்பு!

Saturday, July 25th, 2020
தேர்தல் காலத்தின்போது கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது என சட்டமா அதிபர்... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வேதன பிரச்சினைக்கான தீர்வும் வழங்கப்படும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, July 25th, 2020
முன்பள்ளி சார்ந்த ஆசிரியர்களின் பிரச்சினைகளை அமைச்சகத்திற்கு கீழ் கொண்டு வந்து அதனை தீர்ப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

அழிந்த ஆலயங்களை புனரமைத்து இந்துக்களின் அடையாளத்தினை பேணிப் பாதுகாத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – இந்து சமய மதகுருமார் தெரிவிப்பு!

Saturday, July 25th, 2020
யுத்த காலத்தில் அழிந்த ஆலயங்களை புனரமைத்து இந்துக்களின் அடையாளத்தினை பேணிப் பாதுகாத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்பதை வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது என இந்து சமய ... [ மேலும் படிக்க ]

நம்பிக்கையோடு வந்திருக்கும் மக்களின் நம்பிக்கை வீண்போகாது: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Saturday, July 25th, 2020
நம்பிக்கையோடு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பரப்புரைக் கூட்டத்திற்கு திரண்டு வந்திருக்கும் வட்டுக்கோட்டை மக்களின் திரட்சி மாற்றத்திற்கான அடையாளமாகத் தெரிகிறது. இந்த மாற்றத்தை... [ மேலும் படிக்க ]

சீனா இலங்கை இடையே ஸ்மார்ட் அட்டை பயணச்சீட்டுக்களுக்கான இயந்திரங்களை பொருத்தும் உடன்படிக்கை !

Saturday, July 25th, 2020
புகையிரத நிலையங்களில் ஸ்மார்ட் அட்டை பயணச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் இலத்திரனியல் இயந்திரங்களை பொருத்தும் உடன்படிக்கை ஒன்று சீனாவுடன் செய்துகொள்ளப்பட்டுள்ளது. துரிதமாக... [ மேலும் படிக்க ]