Monthly Archives: June 2020
உயர்தரப் பரீட்சை மீண்டும் பிற்போடக்கூடிய சூழல் ஏற்படும் – கல்வியமைச்சர் !
Tuesday, June 30th, 2020
க.பொ.தர உயர்தரப் பரீட்சை மீண்டும்
பிற்போடக்கூடிய சூழல் நிலவி வருவதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து
தெரிவிக்கும் போதே அவர்... [ மேலும் படிக்க ]
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று: பெய்ஜிங் முழுவதும் ஊரடங்கு அமுல்!
Tuesday, June 30th, 2020
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று
தலைதூக்கியதையடுத்து, அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும்
கொரோனா வைரஸ்,... [ மேலும் படிக்க ]
எதிர்வுகூறல்களை துல்லியமாக வழங்க மேலும் அதி நவீன வசதிகள் பெற்றுத்தரப்படும் – பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு!
Tuesday, June 30th, 2020
துல்லியமான வானிலை எதிர்வுகூறல்களை
வழங்குவதற்காக புதிய உபகரணங்கள், பகுப்பாய்வு மென்பொருள் மற்றும் புதிய அமைப்புகள்
என்பன விரைவில் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு... [ மேலும் படிக்க ]
ஜூலை 6 முதல் சிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு அனுமதி – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!
Tuesday, June 30th, 2020
நாடு முழுவதுமுள்ள பகல்நேர பராமரிப்பு
நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய
நிபுணர் அனில் ஜாசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஜூலை... [ மேலும் படிக்க ]
மதுவரி திணைக்களத்தின் தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு – ஜனாதிபதி!
Tuesday, June 30th, 2020
மதுவரி திணைக்களம் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும்
தொழில்சார் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷ அதிக கவனம்... [ மேலும் படிக்க ]
இலங்கையின் இறையாண்மையை பாதுகாப்பதற்கு ஆதரவு – அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவிப்பு!
Tuesday, June 30th, 2020
இலங்கையுடனான அபிவிருத்தி உள்ளிட்ட
இறையாண்மையை பாதுகாப்பதற்கு ஆதரவு வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை
அமெரிக்க இராஜாங்க செயலாளர்... [ மேலும் படிக்க ]
ஏப்ரல் 21 தாக்குதலுடன் 125 பேருக்கு தொடர்பு: வெளியானது இரகசிய கடிதம்!
Tuesday, June 30th, 2020
ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய
125 பேர் இலங்கையில் இருப்பதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பாக,
விசாரணைகளை... [ மேலும் படிக்க ]
நாடுமுழுவதும் இன்றுமுதல் தபால்மூல வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
Tuesday, June 30th, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான
தபால் மூல வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதற்கமைய இன்று, நாளை மற்றும் நாளைமறுதினம்
தபால்... [ மேலும் படிக்க ]
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் திடசித்தமும் மன உறுதியும் கொண்டவர்களையே நாடாளுமன்றுக்கு அனுப்புங்கள் – உலக நாடாளுமன்ற நாளில் டக்ளஸ் தேவானந்தா மக்களிடம் வேண்டுகோள்!
Tuesday, June 30th, 2020
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் திடசித்தமும் மன உறுதியும் கொண்டவர்களையே நாடாளுமன்றுக்கு அனுப்புங்கள் என உலக நாடாளுமன்ற நாளில் என கடற்றொழில் மற்றும் நீரக வள
மூலங்கபள்... [ மேலும் படிக்க ]

