உயர்தரப் பரீட்சை மீண்டும் பிற்போடக்கூடிய சூழல் ஏற்படும் – கல்வியமைச்சர் !

Tuesday, June 30th, 2020

க.பொ.தர உயர்தரப் பரீட்சை மீண்டும் பிற்போடக்கூடிய சூழல் நிலவி வருவதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.’

Related posts: