Monthly Archives: May 2020

அடுத்த மூன்று வாரங்களில் கொரோனா வைரஸ் உச்சமடையும் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

Wednesday, May 27th, 2020
சமூக இடைவெளியைப் பேணுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் இருந்தால் அடுத்த மூன்று வாரங்களில் கொரோனா வைரஸ் உச்சமடையும். அப்போது நாட்டில் பொதுத்தேர்தல் உள்ளிட்ட எந்தவொரு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது – இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே!

Wednesday, May 27th, 2020
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் துன்பகரமான திடீர் மறைவினால் மிகுந்த அதிர்ச்சி அடைகின்றேன். ஆழ்ந்த அனுதாபங்கள் என இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இது குறித்து... [ மேலும் படிக்க ]

மறு அறிவித்தல் வரை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து – போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர்!

Wednesday, May 27th, 2020
இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ. எச்.பண்டுக்க... [ மேலும் படிக்க ]

ஜூன் மாதம் முதலாம் திகதிமுதல் விளையாட்டுத் துறை நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை – கல்வி அமைசச்சர் டலஸ் அழகப்பெரும !

Wednesday, May 27th, 2020
எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையில் விளையாட்டுத்துறை நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ்... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்டத்தை மீறிய 21 பேருக்கு யாழ்ப்பாண நீதிமன்றம் கொடுத்த தண்டனை!

Wednesday, May 27th, 2020
ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றத்துக்கு 21 பேருக்கு 2 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரே தேர்தல் திகதி குறித்து கவனம் செலுத்தலாம் -தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்!

Wednesday, May 27th, 2020
பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதியொன்று இன்னமும் தீர்மானிக்கப்படாதுள்ள நிலையில் நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் தேர்தல் திகதி குறித்து கவனம் செலுத்தலாம் என தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

பொலிஸாரை இலக்கு வைத்து வடமராட்சியில் தாக்குதல் – ஒருவர் காயம்!

Wednesday, May 27th, 2020
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வீதியில்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடதப்பட்டுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.

Tuesday, May 26th, 2020
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் காலமானார். காலமான அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 1.1 மில்லியன் ஊழியர்கள் தொழிலிழக்கும் அபாயம் – ஒன்றிணைந்த நிறுவனங்களின் தொழிற்சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை!

Tuesday, May 26th, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனியார் துறையில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஏற்கனவே வேலை இழந்துவிட்டார்கள் என ஒன்றிணைந்த நிறுவனங்களின் தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று முற்றாக நீங்கிவிடவில்லை எனவும் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம் – யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிப்பு!

Tuesday, May 26th, 2020
நாட்டில் கொரோனா தொற்று முற்றாக நீங்கிவிடவில்லை எனவும் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம் எனவும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ... [ மேலும் படிக்க ]