Monthly Archives: May 2020

முடக்க நிலையிலிருந்து எதிர்வரும் 11 ஆம் திகதி திறக்கப்படுகிறது இலங்கை – சுகாதார வசதிகளை உரியமுறையில் பின்பற்றுவது அவசியம் என கோரிக்கை விடுத்துள்ளார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் !

Monday, May 4th, 2020
எதிர்வரும் 11ம் திகதி நாடு திறக்கப்பட உள்ளதாகவும் இதன் போது சமூக இடைவெளி மற்றும் சுகாதார வழிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்பட வேண்டுமெனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் செயற்பாடுகளை சீர்குலைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் : பழைய நாடாளுமன்றத்தை கூட்டி பணத்தை வீணடிக்க நாம் விரும்பவில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, May 4th, 2020
கொரோனா ஒழிப்பு திட்டத்தை தோற்கடித்து பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தின் செயற்பாடுகளை சீர்குலைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ... [ மேலும் படிக்க ]

நிறைவேற்றப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள் : தேர்தல் ஆணையத்திற்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்!

Monday, May 4th, 2020
நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம் என்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தல்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை காணப்படவில்லை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டு!

Monday, May 4th, 2020
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க  தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஜூலை 24 வரை மருத்துவ அவசரநிலை தொடரும் – பிரான் அரசு அறிவிப்பு!

Monday, May 4th, 2020
கொரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸில் ஜூலை 24 ஆம் திகதி வரை மருத்துவ அவசரநிலை நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெயிளிட்டுள்ளன. கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில்,... [ மேலும் படிக்க ]

சீனாவின் ஆய்வுகூடத்திலிருந்தே வைரஸ் உருவாகியது: பெருமளவு ஆதாரங்கள் உள்ளன என கூறுகின்றார் அமெரிக்க இராஜாங்க செயலாளர்!

Monday, May 4th, 2020
சீனாவின் ஆய்வுகூடத்திலிருந்தே புதிய கொரோனா வைரஸ் உருவாகியது என்பதற்கான பெருமளவு ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார். வுகானின் ஆய்வு... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை இந்த மாத இறுதி வரையில் நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Monday, May 4th, 2020
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் கடுமையான வெப்பநிலையுடன் கூடிய வானிலை இந்த மாத இறுதி வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் மே மாத முடிவில் பருவப்... [ மேலும் படிக்க ]

யாழ் கொக்குவிலில் பகுதியில் கைக்கண்டு மீட்பு !

Monday, May 4th, 2020
யாழ்ப்பாணம் - கொக்குவில் ஆடியபாதம் வீதியில் உள்ள வடிகாலுக்குள் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த வடிகாலுக்குள் வெடிக்காத நிலையில் கைக்குண்டு இருப்பதை... [ மேலும் படிக்க ]

அரச ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு நாளைமுதல் வழங்க ஜனாதிபதி செயலணி நடவடிக்கை!

Monday, May 4th, 2020
அனைத்து அரச ஓய்வூதிய காரர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு நாளையும் நாளை மறுதினமும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒழுங்குகளை பொருளாதார புத்தொளி மற்றும் வறுமை... [ மேலும் படிக்க ]

தேசிய வெசாக் வாரம் இன்றுமுதல் ஆரம்பம் – மக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு – புத்தசாசன அமைச்சு அறிவிப்பு!

Monday, May 4th, 2020
தேசிய வெசாக் வாரம் இன்றுமுதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய வெசாக் நிகழ்வு ஹொரண கொனபல ஒலப்படுவ ரஜமகா விகாரையை... [ மேலும் படிக்க ]